Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
நிலானி தமிழகத்தில் பிரபல சின்னத்திரை நடிகையான நிலானியை திருமணம் செய்யாமல் லிவ் இன் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த உதவி இயக்குனர் லலித்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவண்ணாமலையை...
அம்ருதா தெலுங்கானாவில் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரணய் குமார் (23) என்ற இளைஞருக்கும் மாருதி ராவ் என்பவரின் மகள் அம்ருதாவுக்கும்...
பாலியல் தமிழகத்தில் உல்லாசத்திற்கு மறுத்த பெண்ணை போதையில் இருந்த கும்பல் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போடியில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி அருகே மாணவர் விடுதி...
நடிகை நிலானி நடிகை நிலானி தனது காதலனுடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகை நிலானி தனது காதலன் மீது சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில்...
குழந்தை தானே மாவட்டத்தில் மனைவியின் தங்கையை கடத்தி தாயாக்கிய கிரண் அகிரே என்ற வாலிபர் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். கிரண் அகிரே (வயது26) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது...
நிலானி தற்கொலை செய்து கொண்ட நடிகை நிலானியின் காதலர் வெளியிட்ட புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு படப்பிடிப்பில் இருந்த நடிகை நிலானியிடம், அவரின் காதலர் காந்தி லலித்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன் காதலர் தன்னை திருமணத்திற்கு...
பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டத்திற்கு செல்ல ஒரு சில நாட்களே இருக்கையில், போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தனித்தனியாக டாஸ்க் கொடுக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். நேற்றைய தினத்தில் யாஷிகா, விஜி, ஜனனி ஆகியோர்...
பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சீசன் 1 போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக வந்துவிட்டு சென்றனர். இதில் ஓவியா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே வந்து சென்ற நிலையில் சமீபத்தில் சினேகன்,வையாபுரி, ஆர்த்தி,...
தமிழகத்தின் கோவையில் இரண்டாவதும் கருவுற்ற மனைவியை கருவை கலைக்க வலியுறுத்தி துன்புறுத்திய கணவன் மீது பொலிசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வருபவர் பூபதி. இவர்...
பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை தேனிலவுக்கு சென்ற இடத்தில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லீவிஸ் பெணிட் என்பவர் கப்பல் மாலுமியாக இருந்த நிலையில், இசபெல்லா ஹெல்மேன் என்பவரை திருமணம்...