Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
ஈரோட்டில் பட்டப்பகலில் நபர் ஒருவர் மிருகம் போன்று சீறிப்பாய்ந்து சிறுவன் மற்றும் இளைஞரை கொடூரமாக கடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதியம் சுமார் 3.30 மணியளவில் தள்ளாடியபடி போதை ஆசாமி ஒருவர் சிறுவனை...
தெலுங்கானாவில் மகள் கலப்பு திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கொலை செய்ய கூலிப்படைக்கு கொடுத்த பணத்தொகையின் மதிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (22). இவரும்...
தமிழ்நாட்டின் நெல்லையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். ராஜமஞ்சு (27) என்ற பெண்ணுக்கும் முத்துகிருஷ்ணன் (31) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்...
இந்தியாவின் தெலுங்கானாவில் கொலை செய்யப்பட்ட ப்ரனாய் என்ற இளைஞரின் மாமனார் தனது மகளிடம் பேசிய விடயம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ப்ரனாய் என்ற இளைஞர் தான் காதலித்து வந்த அம்ருதா என்ற உயர்சாதி...
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து கீழே தூக்கி வீசிய இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலூரு நகரிலிருந்து ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் நபர் ஒருவர் தனது 4...
குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள், கண் பார்வை குறைபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பால்கா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஆசிப் ஷேக்,...
இந்தியாவை அதிர வைத்துள்ள அரியாணா பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியாணா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று கோச்சிங் வகுப்பு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 3 இளைஞர்கள்...
இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக தாயாரின் கண்முன்னே மனைவியை வாளால் வெட்டி கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் மனைவியை கொடூரமாக கொலை செய்த...
தமிழ்நாட்டில் திருமணத்தின் போது மணமக்களுக்கு நண்பர்கள் இணைந்து 4 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் கடும் அவதி...
தமிழகத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியின் காதலன் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்க நாயக்கன்பட்டியை சேர்ந்த தம்பதி உதயகுமார்(29)-மாஷாதேவி. இவர்களுக்கு கனிஷ்கா...