Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
உத்திரபிரதேச மாநிலத்தில் குடிபோதையில் பெற்ற மகளை, தந்தையே பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டா அருகே, 35 வயது தந்தை இரவு 1 மணியளவில் அதிகமான மது போதையில்...
கட்டப்பஞ்சாயத்து… கூலிப்படை : அம்ருதாவின் தந்தை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
Vinthai Admin - 0
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சாதிவெறியால் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மாமனார் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேசத்தையே உலுக்கிய சாதிவெறி படுகொலைச் சம்பவத்தை அடுத்து அம்ருதாவின் வீடு அமைந்துள்ள பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரனாய்...
திருமணத்தின் போது நடந்த அசம்பாவிதம் : அலறிய உறவினர்கள்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ!!
Vinthai Admin - 0
பிலிப்பைன்ஸ் நாட்டில் திருமணத்தின் போது திடீரென புயல் தாக்கியதால், திருமண அரங்கு முழுவதும் கூடியிருந்த உறவினர்கள் அச்சத்தில் பயந்து ஓடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த Randy Manaois (29) மற்றும்...
இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்படுவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு, தனியாக கேளிக்கை விடுதியில் நடனமாடி மகிழ்ந்த வீடியோவினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் பகுதியை சேர்ந்த Charlotte Teeling (33) என்ற...
மூக்கில் குத்தி பின்கழுத்தில் வெளியே வந்த ஸ்பூன் : 10 வயது சிறுவன் அதிசயமாக உயிர் பிழைத்தது எப்படி?
Vinthai Admin - 0
மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கீழே விழுந்த போது அவன் முகத்தில் குத்திய முள்கரண்டி பின் கழுத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்தத போதும், அவன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளான்.
அமெரிக்காவைச் சேர்ந்த சேவியர் கன்னிங்கம்...
திருச்சியை சேர்ந்த இளைஞர், தன்னுடைய காதலி ஏமாற்றிவிட்டதால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருச்சியின் காரைப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், இவருக்கும் புதுக்கோட்டையை சேர்ந்த யுவராணி என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளாக...
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் குடிப்பதற்கு பணம் தராததால் தந்தையை குத்திக் கொன்றதாக மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த, கல்குறிச்சி தேவேந்தர் காலணியை சேர்ந்தவர் பெரியசாமி. ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு...
மாணவிக்கு 10 பேரால் நடந்த பாலியல் வன்கொடுமை : குற்றவாளிகளின் புகைப்படம் வெளியானது!!
Vinthai Admin - 0
பாலியல் வன்கொடுமை
அரியானா மாநிலத்தில் படிப்பில் படுகெட்டிக்காரியான 19 வயது மாணவியை 10 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 3 குற்றவாளிகளின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
படிப்பில் மிகவும் கெட்டிக்காரியான...
வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்ட புதுமண ஜோடி : வாழ்க்கை தொடங்கிய 6 மாதத்தில் முடிவுக்கு வந்த சோகக் கதை!!
Vinthai Admin - 0
சோகக் கதை
தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்தில் முடிந்த ப்ரனாய்- அம்ருதா ஜோடியின் காதல் வாழ்க்கை தொடங்கிய 6 மாதத்தில் முடிவுக்கு வந்துவிட்டது.
தங்களது 7 ஆண்டுகால காதல் வாழ்க்கையில் இவர்கள் நடத்திய போராட்டம் வீணாகிவிட்டது. தனது...
நடிகை
சின்னத்திரை நடிகை நிலானி தனது ஆண் நண்பர் மீது சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
தன்மை திருமணம் செய்து கொள்ளும்படி நண்பர் லலித்குமார் தொந்தரவு தருவதாக நிலானி புகார் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு தளங்களுக்கு...









