Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
அம்மா’ என கத்திய முதியவர்… இரக்கமின்றி தலையை சிதைத்த சிறுவன் : அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி!!
Vinthai Admin - 0
முதியவர்
இராமநாதபுரத்தில் உறங்கிக்கொண்டிருந்த முதியவரின் தலையை கல்லால் அடித்து சிதைத்து விட்டு, 16 வயது சிறுவன் பணத்தை திருடிக்கொண்டு ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏகாம்பரம்...
யூடியூப் வீடியோவை பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் : அதிகரித்த ரத்தப்போக்கு!!
Vinthai Admin - 0
யூடியூப்
விருதுநகர் மாவட்டத்தில் சமூக வலைதளத்தை பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததோடு, குழந்தை, மனைவியை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்த கணவரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முகமது தாஜூதீன் (29). இவரது மனைவி அன்சுல்...
கண் தெரியாத மகனை கழுத்தை நெரித்து கொலை செய்தது ஏன்? விசாரணையில் தாய் சொன்ன அதிர்ச்சி காரணம்!!
Vinthai Admin - 0
கொலை
தமிழகத்தில் கண் தெரியாத மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை நரசத்புரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (37). இவருக்கு...
மனைவி கண்முன்னே வெட்டி சாய்க்கப்பட்ட கணவன் : அப்பா எனக்கு போன் செய்தார் என கண்ணீர்விட்ட அம்ருதா!!
Vinthai Admin - 0
கணவன்
இந்தியாவில் தன் கண் முன்னே கணவன் கொடூரமாக வெட்டப்பட்ட காட்சியைக் கண்ட மனைவி, என்னுடைய கருவை நான் கலைக்க விரும்பவில்லை, இது அவர் எனக்க்கு கொடுத்த பரிசு என்று உருக்கமாக கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
தெலுங்கானா...
கணவர் குடும்பத்தார் செய்த செயல் : தற்கொலை செய்யும் முன் கடிதத்தில் மனைவி எழுதியிருந்த முக்கியமான வார்த்தை!!
Vinthai Admin - 0
தற்கொலை
தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண், கணவர் வீட்டாரின் கொடுமை காரணமாகவே இந்த முடிவை எடுத்திருக்கும் சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
சேலம் ஜங்ஷனை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் புவனேஸ்வரி (24). இவர் சேலம்...
கணவர் ஏழை என்பதால் பிரிந்து சென்ற மனைவி : இரண்டாண்டுகள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
கென்யாவில் கணவரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் மனைவி பிரிந்தநிலையில், கணவர் இரண்டாம் திருமணம் செய்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ராபர்ட் நயாப்வரி என்ற இளைஞர் தனது மனைவி மர்தாவுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2016-ல்...
ஆட்டிசக் குறைபாடுடைய சிறுவனை நிர்வாணமாக தனியறையில் பூட்டி வைத்ததால் அதிர்ச்சியுற்ற அவனது பெற்றோர், அவன் பயின்ற பள்ளி மற்றும் கனடாவின் கல்வி அமைச்சர் உட்பட பலர்மீது வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் கனடா கல்வித்...
இந்தியாவின் ஒடிசாவில் மருமகளை மாமனார் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகராம் என்பவரின் மனைவி ருக்மணி. கடந்த மாதம் சுகராம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து தனது கணவர் வீட்டிலேயே ருக்மணி வசித்து...
இந்தியாவின் தெலுங்கானாவில் திருமணமான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோடூகுனுரு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசுப்பா ரெட்டி (32). இவருக்கும் சுவர்ணலதா என்ற பெண்ணுக்கும் ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம்...
இளம்பெண்
மத்தியபிரதேச மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை 38 முறை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள மீடியா துறையில் வேலை...









