Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கணவன் மீது சந்தேகம் : பேஸ்புக்கில் ஆபாச படங்களை பதிவேற்றிய மனைவிக்கு நேர்ந்த துயரம்!!
Vinthai Admin - 0
இந்தியாவின் கேரள மாநிலத்தில் சொந்த கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி ஆபாச படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவின் குளத்தூர் பகுதியில் குடியிருந்து வருபவர் 34 வயதான...
ஹரியானா மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை, தன்னுடைய கையிலே தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்த பொலிஸாருக்கு பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மகேஷ்-...
சாதி வெறியால் கர்ப்பிணி மனைவியின் கண்முன்னே கொல்லப்பட்ட கணவன் : வெளியான அதிர்ச்சி பின்னணி!!
Vinthai Admin - 0
சாதி வெறி
தெலுங்கானா மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆறு மாதங்களுக்கு பின்னர் பெண்ணின் குடும்பத்தாரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
24 வயதேயான இளைஞர் பிரனாய் கொல்லப்பட்டது...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரண விவகாரம் : தற்கொலை இல்லை என திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் அது தற்கொலை இல்லை எனவும் விபத்து என்றும் சிபிஐ நடத்திய உளவியல் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.
புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் பாபனி சங்கர் நந்தா எனும் மாற்றுத்திறனாளி இளைஞர் இருக்கிறார். நந்தாவின் உடல் குறைபாட்டை...
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம்பெண்ணை, அவரின் ஆண் நண்பரின் கண்முன்னே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பால் பகுதியில் கடந்த வாரம் ஸ்வான் மற்றும்...
சென்னை முகப்பேரை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனியாக இருக்கும்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (33) என்ற ஆட்டோ ஓட்டுனர் மாணவியின் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டி பலமுறை கற்பழித்த...
இதற்கு அடிமையானதால்தான் குழந்தைகளை கொலை செய்தாரா? சிறைக் கைதிகளிடம் திடுக்கிடும் தகவல்களை கூறிய அபிராமி!!
Vinthai Admin - 0
சென்னை குன்றத்தூரில் கள்ள காதலுக்காக குழந்தைகளை கொலை செய்த அபிராமி தற்போது புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் சக கைதிகளுடன் பேசும் போது குழந்தைகளை கொலை செய்ய காரணமாக இருந்த பல திடுக்கிடும்...
புகைப்படத்தில் இருக்கும் இந்த பாப்பா பிரபல தொகுப்பாளினி : யார்னு தெரியுதா உங்களுக்கு!!
Vinthai Admin - 0
தொகுப்பாளினி
பிரபல ரிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பிடித்தவர்கள் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பின்பு அதிக ரசிகர்கள் கொண்ட...
நடிகை ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 என்ற படம் மூலம் அறிமுகமாகி தமிழில் விஜய் விக்ரம் ,ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை...









