Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
பழங்களைப் போல அதன் தோல்கள் எந்த அளவிற்கு நம் உடலுக்கு நன்மைகள் தரும் என்பது குறித்து இங்கு காண்போம். பொதுவாக நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற பழங்களை சாப்பிடுகிறோம். ஆனால், அந்த பழங்களின்...
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தலையில் துப்பட்டா, நெற்றியில் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படம் டெல்லியில் நடந்த ஹிஜ்ரா விழாவில் எடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தின் விழுப்புரத்தில் ஆண்டுதோறும் திருநங்கைகள் கலந்து...
டொராண்டோவில் வசிக்கும் ஒரு தாய், இறுக்கமான உடை மற்றும் உள்ளாடையிலிருக்கும் இளம்பெண்களின் படங்களைக் கேட்பதற்காக தனது முகநூல் பக்கத்தை இன்னொருவர் பயன்படுத்துவதை அறிந்து அதிர்ச்சியுற்று பொலிசாருக்கு புகாரளித்துள்ளார். நான்கு ஆண்டுகளாக முகநூல் குழு ஒன்றின்...
சீனாவில் தேனிலவுக்கு சென்றபோது இளம் மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய 4 உயிர்களை காப்பாற்றி மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளார். 26 வயதான Zhou Wei - க்கு சமீபத்தில் தான் திருமணம்...
அமெரிக்காவில் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியர், கைக் குழந்தையை சரியாக பராமரிக்கவில்லை எனக் கூறி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் சேலம் மாவட்டம் செட்டூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது மனைவி மாலா. இவர்களுக்கு...
பிரித்தானியாவில் இணையம் வாயிலாக பாலியல் தொழில் நடத்தி வந்த இளம் தாயார் ஒருவர் பொலிசில் சிக்கியுள்ளார். சட்டம் பயின்றுவரும் அந்த இளம் தாயார் தனது சொந்த குழந்தையை கொடூரமாக தாக்கி துஸ்பிரயோகம் செய்துள்ள வழக்கில்...
தெலுங்கான மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபர் 6 மாதங்கள் கழித்து பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பினராய்- அம்ருதா தம்பதியினருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம்...
இந்தியாவில் பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு அவரை அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் போதை மருந்து தடுப்பு பிரிவில்...
தமிழகத்தின் சேலத்தில் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது கணவரை கைது செய்துள்ள பொலிசார் மேலும் நால்வரை தேடி வருகின்றனர். எஸ்பி. அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வந்த புவனேஸ்வரி கடந்த திங்களன்று...
  தமிழ்நாட்டின் திருப்பூரில் நிச்சயமான திருமணம் நின்ற நிலையில், திருமணம் மீண்டும் நடக்குமா என்ற பயத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த அருண்பாண்டி (25) என்பவர் திருப்பூரில் உள்ள...