Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
இளம் பெண் மீது கொண்ட ஆசையால் மருத்துவர் செய்த வெறிச் செயல் : வெளியான திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
இந்தியாவில் காணாமல் போன நபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிசா மாநிலத்தின் பெர்காம்பூர் பகுதியைச் சேர்ந்த Bishnu Prasad Gouda என்ற நபர் கடந்த ஆகஸ்ட்...
பிரேசில் நாட்டில் உறவுக்கு மறுப்பு தெரிவித்த மனைவியை கொடூரமாக தாக்கிவிட்டு ஆறு மாத பிஞ்சு குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரேசிலின் Luziania பகுதியில் இந்த கொடூர சம்பவம்...
அண்ணனுக்கும் தங்கைக்கும் பிறந்த 7 குழந்தைகள் : 40 குழந்தைகளாக அதிகரித்த அதிர்ச்சிப் பின்னணி!!
Vinthai Admin - 0
அவுஸ்திரேலியாவில் அண்ணனும் தங்கையும் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொண்ட காரணத்தால் அவர்கள் வாயிலாக அதிக சந்ததிகள் உருவாகி அவர்கள உடல்நலப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உள்ளினச்சேர்க்கை முறையை இவர்கள் பின்பற்றியுள்ளனர். நியூ சவுத் வேல்ஸில் உள்ள...
பெற்றோரின் கனவை கலைக்க விரும்பவில்லை என கடிதம் எழுதிவிட்டு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கவுகாத்தியில் செயல்பட்டுவரும் ஐஐடியில் கர்நாடகாவை சேர்ந்த 18 வயது மாணவி...
சென்னையில் மனைவியை பெல்டால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தற்கொலை என்று நாடகமாடிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருவிக நகரை சேர்ந்த கல்பனா என்ற பெண், கடந்த 11-ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து...
இந்திய மாநிலம் கேரளாவில் கடும் வெள்ள பாதிப்பின் போது தனது முதுகை படிக்கட்டாக்கி பெண்கள் படகுகளில் ஏற உதவிய மீனவருக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று புதிய வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது.
குறித்த நபரின்...
திருமணம் முடிந்து விருந்துக்கு வந்த மணப்பெண்ணின் தங்கையை போட்டோ எடுத்த இளைஞர்கள் : நடந்த விபரீத சம்பவம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் மணப்பெண்ணின் தங்கையை படம் எடுத்தவர்களை தாய்மாமன் கண்டித்ததால், அவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே எஸ்.கல்விமடையை சேர்ந்த முருகன் மகன் செந்தில்வேலுக்கும், சென்னையை சேர்ந்த...
அம்பானி மட்டுமா இப்படி செய்வார் : பணமாலை அணிந்து வியப்பில் ஆழ்த்திய புதுமணத்தம்பதியினர்!!
Vinthai Admin - 0
விருதுநகர் மாவட்டத்தில் பூக்களால் செய்யப்பட்ட மாலைக்கு பதிலாக பணமாலை அணிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் புதுமணத்தம்பதியினர்.
விருதுநகர் அருகே பாலவனத்தம் கிராமத்தில், நேற்று ரமேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.
இதில், மணமகன், மணமகள் இருவரும்...
யூடியூப் வீடியோவை பார்த்து என் குழந்தையை கொலை செய்தேன் : தாயின் திடுக்கிடும் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
கொலை செய்வது எப்படி என யூடியூப் வீடியோவை பார்த்து என் இரண்டரை வயது மகளை கொன்றதாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் -தமிழ் இசக்கி தம்பதியினரின் இரண்டரை வயது...
என் மனைவியை அவர் திருமணம் செய்துவிட்டார் : வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவன் கண்ணீர்!!
Vinthai Admin - 0
என் மனைவியை அவர் திருமணம் பண்ணிகிட்டாரு : வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவன் கண்ணீர்!!
கேரளாவில் தனது மனைவியை கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என கணவர் பொலிசில் புகார்...









