Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
இறந்த கணவரின் உயிரணுக்கள் மூலம் கர்ப்பமான பெண் : இரட்டை குழந்தை பெற்றெடுத்த ஆச்சரியம்!!
Vinthai Admin - 0
கேரளாவில் கணவர் இறந்து ஒரு ஆண்டு கழித்து பெண்ணொருவர் அவரது உயிரணு மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார்.
கண்ணூரை சேர்ந்தவர் சுதாகரன், இவருக்கு ஷில்னாவுடன் கடந்த 2006-ல் திருமணம் ஆன நிலையில் பல...
சென்னையில் வரதட்சணை கொடுமையின் காரணமாக பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை, சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பார்கவி (எ) ரோகினி என்பவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த...
சென்னை மதுரவாயல் அருகே, வானகரம் மீன் சந்தையில் கொள்ளையன் ஒருவனை ரத்தம் சொட்ட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் அடுத்த வானகரம், மீன் சந்தை அருகே இளைஞர் ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுடன்...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, பெண்ணொருவர் தனது கள்ளக்காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று நகை பறித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள மாவேலிக்கரை மற்றும் சுற்றுப்பகுதியில், சாலையில் நடந்து செல்லும்...
2 குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்தது எதற்காக? உருக்கமான கடிதம் சிக்கியது!!
Vinthai Admin - 0
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகேந்திரனுக்கு ரேவதி என்ற மனைவியும், சிறு வயதில் ஒரு மகன்...
சென்னையில் அமைந்துள்ள புழல் சிறையில் ஆயுள் கைதிகள் தங்கள் அறைகளை உல்லாச விடுதி போன்று மாற்றியுள்ளது புகைப்படமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய சிறைகளில் செல்போன், போதை மருந்து புழக்கம் தாராளமாக...
பொது இடங்களில் இப்படி ஒரு ஆடை தேவையா? நடிகை ஸ்ரீதேவியின் மகளை கிண்டல் செய்த நெட்டிசன்கள்!!
Vinthai Admin - 0
பொது இடங்களில் இப்படி ஒரு ஆடை தேவையா?
பாலிவுட் திரையுலகில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பேஷன் சென்ஸ் அனைவராலும் கவரப்பட்டுள்ளது.
ஆடை விடயத்தில் ஸ்ரீதேவி தனது இரு மகள்களான ஜான்வி மற்றும் குஷி...
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை.
அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால்...
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன் : விபரீத முடிவெடுத்த இளம்பெண்ணின் மரண வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
மதுரையில் திருமணத்திற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்த சிந்துஜா என்பவர் தனியார் என்ஜினியரிங் கல்லூரி...
அந்த 33 கொலையும் நான் தான் செய்தேன் : குற்றவாளியின் வாக்குமூலத்தால் அதிர்ந்து போன பொலிஸார்!!
Vinthai Admin - 0
மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆதேஷ் காம்ரா, லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் என 33 பேரை நான் தான் கொலை செய்தேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம்...









