Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
அபிராமிக்கு தூக்கு தண்டனையா? ஆயுள் தண்டனையா? குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கள்ளக்காதல் பிரச்சனையில் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த குற்றத்திற்காக புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் மீது கொலை வழக்குப்பதிவு...
கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழர் திருமணத்தில் எண்ணெயில்லாமல், அடுப்பில்லாமல் சுவையான இயற்கை விருந்து பரிமாறப்பட்டுள்ளது. திருமணத்தின் முக்கிய அம்சமே விருந்துதான். சுவை என்ற பெயரில் இன்று பரிமாறப்படும் உணவுகள் வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளாகவே இருக்கின்றன. இதனால், கோயம்புத்தூரில்...
அண்ணனை கொலை செய்தது ஏன்? நாகர்கோவில் மாவட்டத்தில் தங்கையின் தவறான வாழ்க்கை முறையை கண்டித்த அண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளார். நீலசாமி என்பவர் கூலித்தொழில் செய்துவருகிறார். இவர் தனது தங்கை அமராவதியுடன் வசித்து வந்துள்ளார். அமராவதி கணவரை...
இந்தியாவில் கைது செய்யப்பட்ட நபர் காவல்நிலையத்தில் இரண்டு பொலிசாரை கோடாரியால் தாக்கிவிட்டு, அதன் பின் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் Umri காவல் நிலையத்திலே இந்த கொடூர சம்பவம்...
தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்துங்கள் எனவும் அதையும் மீறினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதால், அங்கு பரபரப்பு நிலவியது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த...
இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள ஸ்கை அப்பார்ட்மெண்ட் வீட்டில் குணால் திரிவேதி உட்பட மூன்று பேர்...
இந்தியாவில் திருநங்கை அதிகாரி ஒருவர் தன் ஆண் நண்பரை திருமணம் செய்யவுள்ளார். ஒரிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டம், கானபாகிரி கிராமத்தில் பிறந்தவர் ஐஸ்வர்யா(34). இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரிசா மாநில நிதித்துறையில் ஆண்...
பிரியாணி அபிராமியை விளாசிய பிரபல இயக்குநர் அபிராமி என்கிற பெண் செய்த கொடூர செயல் மன்னிக்க முடியாத ஒன்று என இயக்குநர் அமீர் கூறியுள்ளார். விஜய்யை அபிராமி காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுவது ஒரு சம்பவமாக...
மகனின் திருமண விழா மேடையிலேயே உயிரிழந்த தந்தை உசிலம்பட்டியில் மகனின் திருமணம் நடைபெற்று கொண்டிருந்த மேடையிலேயே தந்தை திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மொண்டிக்குண்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கும், வகுரணியைச்...
அமெரிக்காவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்த நபர் ஒருவரை நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது. அமெரிக்காவின் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர்(42). இவர் சிறுமி ஒருவரை...