Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கேரள வெள்ளத்தில் சிக்கித் தவித்த 35 பேர் உயிரைக் காப்பாற்றிய சதாசிவன் என்பவருக்குக் கண் பார்வை பறிபோகியுள்ளது. கேரள வெள்ளத்தின்போது செங்கானுர் பகுதி முற்றிலும் தண்ணீரில் தத்தளித்த போது சதாசிவன் என்பவருக்கு அவரின் நண்பர்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 வயது சிறுமியின் உடலில் இருந்து வியர்வை போன்று ரத்தம் வெளியேறியுள்ளதால் அச்சிறுமி அவதிக்குள்ளாகியுள்ளார். நாகராஜ் - லட்சுமி தேவி தம்பதியினரின் மூன்றாவது மகள் அர்ச்சான 5 ஆம் வகுப்பு படித்து...
பவானிசாகர், எம்.எல்.ஏ ஈஸ்வர திருமணம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஈஸ்வரன் (43). இவருக்கு, பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று திருமணம் நடப்பதாகவும், முதல்வர், துணை...
ஈரோடு மாவட்டத்தில் திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையிலும் தனது காதலை கைவி முடியாத காதரணத்தால் காதலன் தனது காதலியுன் உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்துகொண்டார். சுரேஷ் என்பவருக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும்...
இத்தாலியில் பெண் கன்னியாஸ்திரி ஒருவர் பேய் சொன்னதாக கூறி, கடிதம் ஒன்றை எழுதியிருந்த நிலையில், அதன் அர்த்தம் தற்போது தெரியவந்துள்ளது. இத்தாலியின் Sicily பகுதியில் இருக்கும் Palma di Montechiaro பகுதியில் கடந்த 300...
பிரித்தானியாவில் இளம் பெண் மரணமடைந்த நிலையில் அவரின் சடலத்தை மயான ஊழியர்கள் பாதுகாக்க தவறிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட் மான்செஸ்டரை சேர்ந்தவர் சோனியா டோர் (60). இவரின் மகள் கேப்ரி சிறுநீரக செயலிப்பால்...
அமெரிக்காவில் சியர்லீடராக இருந்துவரும் மாணவி ஒருவர் மற்றொரு பெண்ணுடன் பயங்கரமாக சண்டை போடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Savannah Sprague என்ற மாணவி...
லண்டனில் 24 வயது இளம்பெண் ஒருவர் பணக்காரர் மற்றும் வயதான ஆண்களுடன் டேட்டிங் செல்வதில் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். Lexi Jay என்ற இளம்பெண் sugar daddy எனும் டேட்டிங் இணையதளம் மூலம் இவர்...
மைசூரைச் சேர்ந்த ஸ்ரீ வித்யஹம்ச பாரதி சுவாமி தன்னை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமின்றி தன்னைக் கடத்த முயன்றதாகவும், கொல்ல...
தமிழகத்தில் காதலன் பிறந்த நாளை கொண்டாட பெண் ஒருவர் இளைஞரை ஏமாற்றி இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலியை சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் நேற்று காலை ஏழு...