Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
இந்தியாவில் மனைவியின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தின் Tarikere தாலுகாவின் Shivani பகுதியைச் சேர்ந்தவர் Satish (35). இவருக்கும் Roopa...
தமிழகத்தில் தகாத உறவை கண்டித்த கணவனை வெட்டி கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் அருகே உள்ள அன்னஞ்சியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரின்...
தமிழ் சினிமாவில் இயக்குநர் செந்தில்நாதன் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். பூந்தோட்ட காவல்காரன், பாலைவன ராஜாக்கள், இளவரசன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் செந்தில்நாதன். இவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய பூந்தோட்ட காவல்காரன் வெள்ளிவிழா...
தசாவூர் மாவட்டத்தில் காதலி தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாங்கமுடியாமல் காதலனும் தற்கொலை செய்துகொண்டார்,
எம்காம் படித்து வரும் ஜெயஸ்ரீ, விக்னேஷ் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் என்பதால் வழக்கம்போல இவர்கள் வெளியில் செல்வது...
இந்தியாவில் மனைவியின் சித்ரவதை தாங்காமல் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சுரேந்தர் குமார் தாஸ் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில்...
ஹைதராபாத்தில் பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் இணைந்து கொண்டு, 4 வயது சிறுமியின் பின் பக்கத்தில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹைதராபாத் மாநிலம் Malakpet பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சரிதா....
நாளை நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திய மணமகன் : வெளியான காரணத்தால் அதிர்ந்த பெண்வீட்டார்!!
Vinthai Admin - 0
தமிழ்நாட்டின் திருச்சியில் நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், 100 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு அதிகாரியாக இருப்பவர்...
நேரலை நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும்போதே உயிரிழந்த பிரபலம் : அதிர்ச்சி வீடியோ!!
Vinthai Admin - 0
பிரபல எழுத்தாளர் ரீட்டா ஜிதேந்திரா நேரலை நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளரும், எழுத்தாளருமான ரீட்டா...
எனக்கு மன்னிப்பே கிடையாது.. தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறேன் : சிறையில் கதறி அழுத அபிராமி!!
Vinthai Admin - 0
குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள அபிராமி, தினம் தினம் தூங்காமல் செத்துக்கொண்டிருக்கிறேன் என தன்னை சந்தித்த வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.
குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கள்ளக்காதலன் சுந்தரத்துடன் சேர்ந்து வாழ தனது இரண்டு...
தமிழ்நாட்டின் கடலூரில் டிராக்டர் ஓட்டுனர் தனது முதலாளியை கொலை செய்தது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் (31). என்பவர் டிராக்டர் வைத்துள்ளார். இந்த டிராக்டரில் சக்திவேல் (24) என்பவர்...









