Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
மோசமான ஆண்களால் இரண்டு மாதங்கள் நான் அனுபவித்த நரக வேதனைகள் : ஒரு சிறுமியின் கண்ணீர் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
மொராக்கோ நாட்டில் 17 வயது சிறுமி ஒருவர் இரண்டு மாதங்களாக தான் அனுபவித்த நரக வேதனை குளித்து கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Beni Melal பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமி இரண்டு...
காதல் வளர்க்கத்தான் விதை போட்டேன், அது காவு வாங்கும் என நினைக்கவில்லை : பிரபல இளம்பெண்ணின் கதை!!
Vinthai Admin - 0
எனக்கு காதல் துளிர்ப்பதற்கு நீண்ட காலம் ஆயிற்று. அப்போதுதான் என்னைப் போன்றே இன்னும் பலர் இருப்பார்களே என்னும் எண்ணமும் எனக்கு உண்டாயிற்று. அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன்.
காதலைக் கண்டுபிடிக்க தடுமாறுபவர்கள், புதிய...
சுவிற்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் 36 வார கர்ப்பிணியாக இருந்துகொண்டு துருவ நடனம் ஆடுவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுவிற்சர்லாந்தை சேர்ந்த 31 வயதான கிறிஸ்டினா எண்ணும் பெண், தன்னுடைய தோழி ஒருவர் துருவ...
அமெரிக்காவில் ஐந்து குழந்தைகளின் தாயை அவரின் ஆண் நண்பர் காரின் பிரேக் வயரை கட் செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தைச் சேர்ந்தவர் John Jenkins(39). ஐந்து குழந்தைக்கு...
பத்து மாதம் தவம் போல் வயிற்றில் சுமந்த பிள்ளையை பத்தே நாட்களில் பறி கொடுத்திருக்கிறார் ஒரு பெண். அதற்கு காரணம் அவருக்கு இருந்த பால்வினை நோய்.
பிரித்தானியாவின் Prestwich ஐச் சேர்ந்த Kira Aldcroft...
ஹாலிவுட் நடிகைகளின் செல்போன் ஹேக் : அந்தரங்க புகைபடங்களை வெளியிட்டவருக்கு நேர்ந்த கதி!!
Vinthai Admin - 0
ஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு 8 ஆண்டுகால சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகைகளாக...
லண்டனின் Luton நகரத்திலிருந்து Ibiza நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் இளம்பெண்கள் சிலர், காதல் ஜோடியை தாக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
லண்டனின் Luton நகரத்திலிருந்து Ibiza நோக்கி சென்று கொண்டிருந்த ஈஸி ஜெட் EZY2095-ல்,...
உடுத்தியிருக்கும் உடையை தானே கிழித்து கொள்ளும் இளம்பெண் : 6 வருடங்களாக தந்தை கொடுத்த கொடூர தண்டனை!!
Vinthai Admin - 0
இந்தியாவில் மனச்சிதைவு ஏற்பட்டு உடைகளை கிழித்து கொண்ட இளம்பெண்ணை தந்தை ஆறு ஆண்டுகளாக சங்கிலியில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்தவர் மங்களு. இவருக்கு பசந்தி (26) என்ற மகளும் மூன்று...
அரியானா மாநிலத்தில் திறந்து கிடந்த வீட்டிற்குள் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் இருந்து 50கிமீ தூரத்தில் உள்ள...
கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் : அதிர்ச்சி காரணம்!!
Vinthai Admin - 0
உத்திரபிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை 5 நாட்களுக்கு பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் Crossings Republik அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த 25-ம்...









