Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
ஒடிசா மாநிலத்தில் சிகிச்சைக்கு வந்த நோயாளி இறந்ததால், விரக்தி அடைந்த மருத்துவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் Bargarh பகுதியில் சிறிய பல் மருத்துவமனை ஒன்றினை நடத்தி வருபவர்...
இந்தியாவில் தான் காதலித்த பெண்ணை ராக்கி கட்ட ஆசிரியர்கள் வற்புறுத்தியதால், பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை முயன்றதில் கவலைக்கிடமாக உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் பள்ளி...
நடிகர் செந்திலின் உறவினரின் 300 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்பட்ட சம்பவத்தில் மைத்துனியே நகைகளை விற்றுவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குருவலிங்கம். இவர் மனைவி உமா (40). இவரது சகோதரி சண்முக...
வங்கதேசத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வரும் பெண் பத்திரிக்கையாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தின் பாப்னா மாவட்டத்தில் இருக்கும் ராதாநகரில் தன்னுடைய 9 வயது மகளுடன் வசித்தது வருபவர் சுபர்ணா (32). இவர் ஆனந்தா...
தமிழகத்தின் திருவேற்காடு பகுதியில் காவல் நிலையம் முன்பு நர்ஸ் ஒருவர் தீக்குளித்த சம்பவம் தொடர்பில் அவர் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவேற்காடு செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. செவிலியரான இவர் தனது...
ஜேர்மனி நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு திண்டுக்கலில் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. தமிழகத்தின் திண்டுக்கலை சேர்ந்த நவீன் சேகரன், ஜேர்மனியில் பணியாற்றி வருகிறார். அவருக்கு அந்த நாட்டை சேர்ந்த தெரசா ஹாபர்ள் என்ற...
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் உறங்கும் போது தொலைபேசியில் தொடர்ந்து பேசியதால், அக்காவை தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவி, தனது நண்பருடன்...
தமிழ்நாட்டில் இளம் பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த நேரு - லாவண்யா (23) தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. நேரு சிங்கப்பூரில் வேலை...
டெல்லியில் மகளின் திருமணத்திற்கு பணம் சேர்க்க முடியாததால், மனைவி மற்றும் ரிலாண்டு மகள்களை தந்தையே கொடூரமாக இரும்பு ராடால் அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சங்கம் விஹார் பகுதியை சேர்ந்தவர் நந்த கிசோர்...
பெரம்பலூர் மாவட்டத்தில் 61 வயது நடராஜன் என்பவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். நடராஜனின் மனைவி அஞ்சலை (51). இவர்களது இரண்டு பிள்ளைகளும் திருமணமாகி சென்றுவிட்டனர். நடராஜன் -...