Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பால் அம்மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கானோர் தங்களுடைய் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி, பொருளுதவி...
அரசு வேளாண் கல்லூரி மாணவியை உதவி பேராசிரியரின் ஆசைக்கு இணங்குமாறு விடுதி வார்டன்கள் பேசும் பேச்சு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடியை சேர்ந்த 22 வயதான பெண் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு...
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் பணியில் கடற்படையினர், விமானப்படையினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பலரும் ஈடுபட்டாலும் மீனவர்களை தங்களது ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர் அம்மாநில மக்கள். அந்த அளவுக்கு தங்கள் படகுகள்...
நியூயோர்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர விழாவில் நடிகர் கமல்ஹாசனுடன் அவரது மகள் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டார். விழா முடிந்த பின்னர் பேட்டியளித்த ஸ்ருதி, எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். மத...
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்திலிருக்கும் ஸ்ரீ ஐயப்பா கல்லூரி விடுதியில் வெள்ளத்தால் சிக்கிக்கொண்ட 28 மாணவிகளில் 13 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். மீதம் இருந்த 15 பேர் படகின் மூலம் மீட்கப்பட்டனர். நான்கு நாட்களாக...
வருங்காலத்தில் கேரளா தொடர்ந்து பேரிடர்களை சந்திக்கும் என பிரபல கேரள கவிஞர் மற்றும் சூழலியலாளர் சுகதாகுமாரி கூறியுள்ளார். வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மெல்ல அதிலிருந்து மீள தொடங்கியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக...
பிரபல திரைப்பட நடிகரான விஜய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக 70 லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுத்துள்ளார். கேரளாவில் பெய்து வந்த கனமழையால் அம்மாநிலமே நிலைகுலைந்து போயுள்ளது. இதனால் அம்மாநில முதல்வர் உதவி கோரினார். இதையடுத்து...
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் திருப்பூர் ராமசாமி உடல்நலக்குறைவால் காலமானார். இது நம்ம ஆளு போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் திருப்பூர் ராமசாமி. இவர் இரு தினங்களுக்கு...
இந்தியாவில் தனது நிலத்தை உழுவதற்கு டிராக்டர் அல்லது மாடுகளை பூட்ட பணமில்லாததால், தனது மனைவி மற்றும் மகனை விவசாயி ஒருவர் ஏரில் பூட்டி நிலத்தை உழுத சோக சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை...
தமிழர்களின் அன்பை மறக்கமாட்டோம், தமிழத்துக்கு இனி ஒரு பிரச்சனை வந்தால், நாங்கள் துணை நிற்போம் என்று கேரளா இளைஞர் பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் கேரள மக்களுக்கு...