Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கேரள வெள்ளத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இங்கு உதவாமல் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர் என்று கூறப்பட்டதால், அவர்களுக்கு நடிகர் துல்கர் சல்மான் பதிலடி கொடுத்துள்ளார். கேரளாவில் பெரு வெள்ளத்தின் காரணமாக மூன்றில் ஒரு பகுதி முற்றிலும்...
கர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆணின் புகைப்படம் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Thomas Beatie (44) பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர், பின்னர் திருநம்பியானார். வெளிப்படையாக அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆணாக மாறினாலும் தனது கர்ப்பப்பை...
இரண்டு வயது குழந்தையை வாஷிங் மிஷினில் அடைத்து வைக்கப்பட்டதால், அந்த குழந்தையை கதவை திறக்கும் படி கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலாந்தைச் சேர்ந்தவர் Zaneta D(21) இவரது...
கேரளாவில் மழை நீர் வடிய தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே தண்ணீரில் மிருகங்கள் சடலமாக மிதப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் வரலாறு காணாத வெள்ளத்தால் பல இடங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது மழை...
அரசு விளம்பரத்தில் பெண்ணுடன் அவர் கணவருக்கு பதில் வேறு ஆண் இருப்பது போன்று வெளியான புகைப்படம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கானா அரசு சார்பில் ஆகஸ்ட் 15-ம் திகதி செய்தித்தாள்களில் வெளியான விளம்பரத்தில்...
மலப்புரைத்தைச் சேர்ந்த ஜெய்ஷால் (32) கடற்படை வீரர்களுக்கு இணையாக கொண்டாடப்படும் மீனவர் ஆகியுள்ளார். இதற்கு காரணம் கேரள மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஜெய்ஷால் தனது முதுகை படிக்கட்டாகி கொள்ள பெண்கள் அதில்...
நூற்றாண்டில் காணாத மழை காரணமாக கடவுளின் தேசம் இன்று கண்ணீரில் மிதக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் துபாய், கட்டார் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வெள்ள நிவாரணப் பணிகள் முழுவீச்சில்...
கேரளாவில் பெருவெள்ளத்தின் காரணமாக வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளதால், இதை நான் எங்க அம்மாவிடம் எப்படி சொல்வேன் என்று மகன் மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார். கேரளாவில் கடந்த ஒரு மாதகாலமாக பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தில்...
பிரபல மலையாள திரைப்பட நடிகரான ராஜீவ் பிள்ளை, தன்னுடைய திருமண வேலைகளை எல்லாம் நிறுத்திவிட்டு, மீட்பு பணியில் இறங்கியுள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் நேரடியாக...
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, சான்றிதழ்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதால், மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா தற்போது தொடர் மழையால் பெருகிய கடும் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பெருமளவிலான சேதத்தை...