Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
இந்தியாவில் 11 பேர் கொண்ட கும்பல் சிறுமிகளுக்கு உதவி செய்ய சென்று, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ஹர்கி ஹர்ரா எனும் பகுதிக்கு, 2 சிறுமிகள் கடந்த...
பாலிவுட்டின் பிரபல நடிகை சுஜாதா குமார் புற்றுநோய் தாக்கத்தால் உயிரிழந்தார். கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். இந்நிலையில் நோய் முற்றியதால், மும்பை லீலாவதி...
அரியானா மாநிலத்தில் தினம்தோறும் கொடுமை படுத்திய கணவருக்கு முத்தலாக் கூறிவிட்டு, வேறு ஒரு ஆணுடன் முஸ்லிம் பெண் மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் சமூகத்தில் மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை எனில், அவளுடைய...
உத்திர பிரதேசத்தில் 9 வயது மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த 11 வயது மாணவனை பொலிசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் முராத் நகரில் உள்ள...
பிரித்தானியாவில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவி 2 நாட்களுக்கு பின் மலைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் Stornoway அருகே Gravir என்ற கிராமத்தை சேர்ந்தவர் Hannah Mackenzie (17). அப்பகுதியில் செயல்பட்டு...
இந்தியாவில் தங்களிடம் கைப்பேசியில் பேச மறுத்த பள்ளி மாணவியை, ஆறு இளைஞர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள சர்தானாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர்,...
கடவுளின் தேசமான கேரளா இன்று தண்ணீரிலும், கண்ணீரிலும் மிதந்துகொண்டிருக்கிறது. தற்போதுவரை 374 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது கேரள அரசு. ஆனால், களப்பணியில் இருப்பவர்கள் கூறுகையில் 500 க்கும் அதிகமானோர் இறந்திருக்கக்கூடும் என்று...
சைக்கிள் வாங்குவதற்காக தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு சிறுமி ஒருவர் அப்படியே கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கே.கே.ரோடு சிவராம் பகுதியைச் சேர்ந்த தம்பதி...
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் பலியாகியுள்ளனர். வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் கேரளாவுக்கு பணம், உணவுபொருள்கள், உடைகள் என்று...
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய பில்லியனர்களில் ஒருவரான பேடிஎம் உரிமையாளர் ராஜசேகர் கொடுத்த நிதியுதவியைக் கண்டு இணையவாசிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர். கேரளாவில் கடந்த ஒரு மாதகாலமாக பெய்து வரும் கனமழையால், அம்மாநிலமே...