Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு...
அமெரிக்காவில் இருந்து இந்திய திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த 7-ஆம் திகதி காலமானார். அவரின் உடல் சென்னை...
கேரளா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகள் வழங்கி வரும் நிலையில், கிழிந்த உடையை யாரோ அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கேரளாவில் கனமழை பெய்ததால் மாநிலமே வெள்ளக்காடாக...
இந்தியாவில் கணவர் வீட்டை விட்டு துரத்தப்பட்ட மனைவி, தனது மாமனாரிடம் கெஞ்சியும் அவர் வீட்டுக்கு அழைக்க மறுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒடிசாவை சேர்ந்தவர் அஞ்சன்குமார் (37). இவர் மனைவி அர்ச்சனா (31)....
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியைப் பார்ப்பதற்காக மருத்துவர் வேடமிட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காசியாபாத்தை சேர்ந்த அஷிஷ் திரிபாதி என்பவர் தனது கர்ப்பிணி மனைவியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்....
ஜேர்மனியை சேர்ந்த 19 வயதான பெண் தனது தந்தை வயது நபரை தீவிரமாக காதலித்து வரும் நிலையில் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஜேர்மனியின் முண்டனை சேர்ந்தவர் செல்மா டின்மென் (19). இவர்...
இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான ஒன்று அன்னாசி. மேலும் நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். மேலும் 100 கிராம் அன்னாசி...
சென்னையில் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பொலிசாரிடம் சிக்கிய நிலையில் அழைத்து வந்த காதலன் திருடன் என தெரியவந்ததால் காதலி அதிர்ச்சியடைந்தார். மெரினாவில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர...
இந்தியாவில் திருமணமான இரண்டு வாரத்தில் புதுமண தம்பதி கார் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் சித்ராஜ் (25). இவருக்கும் அனிதா (21) என்ற பெண்ணுக்கும் இரு வாரங்களுக்கு முன்னர்...
பெருவெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் ஞாயிறன்று நடக்கவிருந்த தமது திருமணத்தை நிறுத்திவிட்டு வீட்டை நிவாரண முகாமாக மாற்றியுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலம் நூற்றாண்டு காணாத பெரு மழையால் தத்தளிக்கிறது. 13...