Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து கைவிட்ட பின் குழந்தையைப் பார்த்ததும் மனம் மாறிய இளைஞர் தனது காதலியை மருத்துவமனையிலேயே மணந்து கொண்டார். அரி என்ற இளைஞரும், ராஜலட்சுமி என்ற பெண்ணும் கடந்த 2 வருடமாக காதலித்து...
கேரளாவில் மாலை நேரத்தில் மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி, தனக்கு கிடைத்த உதவித் தொகையை நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். எர்ணாகுளத்தின் தொடுபுழாவை சேர்ந்தவர் ஹனன்(வயது 20), தனியார் கல்லூரியில் மூன்றாம்...
தமிழகத்தில் மேடைப் பாடகரை இரும்பு கம்பியால் அவரது மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தின் வாலாஜா தென்றல் நகரை சேர்ந்தவர் அசோக் குமார்(வயது 54), இவரது மனைவி தனுஜா குமாரி,...
இந்தியாவின் தடகள மங்கை என்று அழைக்கப்படும் பிடி உஷா தற்போது கேரள மாநிலத்தில் பயிற்சி மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். 1984-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில்...
தன்னை அவமானப்படுத்திய காதலியை அசிங்கமாக்க வேண்டும் என்பதற்காக அவளது அழகிய முகத்தில் ஆசிட் வீசினான் ஒரு காதலன். அவளோ தன்னை “இருமுகி” என அழைத்துக் கொண்டு அவனை நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கிறாள். ஜேர்மனியின் Hannoverஐச் சேர்ந்த...
நோர்வே நாட்டின் அமைச்சர் ஒருவர் மொடல் அழகியுடன் சுற்றுலா சென்றதால் எழுந்த சர்ச்சையால், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நோர்வே நாட்டின் மீன் வளத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பெர்...
அயர்லாந்துக்கு தேனிலவு சென்ற இளைஞருக்கு மூவருடன் சண்டை ஏற்பட்டதால் அவரின் கால் உடைந்ததோடு நீதிமன்ற வழக்கையும் எதிர்கொண்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் நிகோலஸ் வார்னர். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் மனைவியுடன் அயர்லாந்துக்கு தேனிலவு...
கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராமும், அவர் குடும்பத்தினரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கேரள மாநிலத்தில் கனமழை தீவிரமடைந்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், மாநிலத்தில் உள்ள 39...
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கருப்பட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவரது மனைவி கனிமொழி (24). கனிமொழி நிறைமாத...
தமிழ்நாட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஆனூர் பாலாற்று பகுதியில் வாலிபரும், இளம் பெண்ணும் சடலமாக கிடந்த நிலையில் அவர்கள்...