Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு ரூ.10 லட்சம் மோசடி செய்த நபரை பொலிசார் கைது செய்தனர்.
அந்தமானை சேர்ந்த 34 வயது பெண் சென்னையை அடுத்த நந்தம்பாக்கத்தில் வசித்து வந்தார்....
தமிழ்நாட்டில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் திருமணத்துக்காக புதுமணப்பெண் உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்துள்ளார்.
சத்யமங்கலம் அருகில் உள்ள மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. இந்த ஊரை சேர்ந்த ராசாத்தி என்ற பெண்ணுக்கும்,...
திருமணம் நடக்கவிருந்த நிலையில் திடீரென காணாமல் போன மாப்பிள்ளை : தவிக்கும் மணமகள்!!
Vinthai Admin - 0
நாமக்கல் மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் திடீரென காணாமல் போன காரணத்தால் மணமகள் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வினோத் (27) என்பவருக்கும், கரூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நேற்று (ஆகஸ்ட்...
கேரளாவில் இயற்கையின் கோரத்தாண்டவம் : மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த செயல்!!
Vinthai Admin - 0
கேரளாவில் தன் மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு அதற்கான பணத்தை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளித்த பத்திரிகையாளரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவின் கேரள மாநிலம் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித்தவிக்கிறது....
குழந்தைகளை பார்க்காமல் இறந்த மனைவி.. சம்பளத்தை அப்படியே கொடுத்த கணவன் : கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
கேரளாவில் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவர் தனது முதல் மாத சம்பளத்தை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்துக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த மே மற்றும் ஜுன் மாதங்களில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய...
ஜேர்மனியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் தன்னுடைய கற்பை இணையத்தில் ஏலம் விட்டதால், அவரை 4 கோடிக்கு ஒரு தொழிலதிபர் வாங்கியுள்ளார்.
ஜேமனியைச் சேர்ந்தவர் Mandy. 36 வயதான இவர் விமானப்பணிப் பெண்ணாக...
திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணமான பெண் மீது காதல் கொண்ட வாலிபர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.
முருகராஜ் என்ற வாலிபருக்கு திருமணமாகவில்லை. இவர், அதே பகுதியை சேர்ந்த திருமணமான திவ்யா என்ற பெண்ணை...
கேரளாவில் கன மழை பெய்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊருக்குள் ஆற்று வெள்ளம் புகுந்ததால் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. நிலச்சரிவுகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. அங்குள்ள மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து பெரும் கவலையில்...
பிரமாண்டமாக தயாராகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் : கதாநாயகி யார் தெரியுமா?
Vinthai Admin - 0
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில், பாலிவுட் நாயகி வித்யாபாலன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அரசியல் தளத்தில், தனக்கென தனிப்பெரும்...
இஸ்லாமிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை : லிப்டில் கண்ணீர் விட்டு அழுத படி சென்ற பரிதாபம்!!
Vinthai Admin - 0
சுவீடனில் இஸ்லாமிய பெண் ஒருவர் தன்னை இண்டர்வியூ பண்ணும் நபரிடம் கை குலுக்காமல் பேசியதால், அவருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.
சுவீடனைச் சேர்ந்தவர் Farah Alhajeh. 24 வயதான இந்த பெண் சமீபத்தில் வேலைக்காக, குறித்த...









