Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
நடுரோட்டில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த கர்ப்பிணி நடிகை : வெளியான பின்னணித் தகவல்கள்!!
Vinthai Admin - 0
அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை லிரிக் மெக்கென்ரி தனது 26வது பிறந்தநாளை முன்னிட்டு நட்சத்திர ஹொட்டலில் நண்பர்களுக்கு மதுவிருந்து கொடுத்துள்ளார்.
இந்த கொண்டாட்டம் விடிவிடிய நடந்துள்ளது. பின்னர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில்...
கணவனை கொலை செய்து படுக்கையறையில் புதைக்க முயன்ற மனைவி : மகள் சொன்ன அதிர்ச்சித் தகவல்!!
Vinthai Admin - 0
உகாண்டாவில் கணவனை கொலை செய்து அவரை படுக்கையறையில் புதைக்க முயன்ற மனைவியை பொலிசார் பொலிசார் கைது செய்துள்ளனர்.
உகாண்டாவின் Buwambo Parish பகுதியில் இருக்கும் Lwesuubo கிராமத்தைச் சேர்ந்தவர் Harriet Nassali. 38 வயதான...
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 47 வயதான பாட்டி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இவர்தான் உலகின் கவர்ச்சியான பாட்டி என்பதை நிரூபித்துள்ளார்.
மொடலாக இருக்கும் இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், 2...
தாயையும் மகனையும் காக்கும் முயற்சியில் உயிரிழந்த இலங்கை வம்சாவளிச் சிறுவன் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
இலங்கை வம்சாவளிச் சிறுவன் ஒருவன் கனடாவில் நீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தாயையும் மகனையும் காப்பாற்றும் முயற்சியில் வீர மரணமடைந்தார்.
கைல் ஹாவர்டு முத்துலிங்கம் (16) Wexford Collegiate பள்ளியில் 11ஆம் வகுப்பு...
அமெரிக்காவில் மகளை பின் தொடர்ந்து பாத்ரூம் வரை சென்ற இளைஞரை, பெண்ணின் தந்தை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த Melvin Harris (40) என்பவர், கடந்த 2-ம்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனது காதலியின் கணவரை எதற்காக கொலை செய்தேன் என்பது குறித்து காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோதண்டன் - விஜயலட்சுமி தம்பதியினருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு...
பிரபல நடிகை சுசிதா சக்ரபோர்தி உடல்நலக்குறைவால் காலமானார். பெங்காலி மொழியில் சில திரைப்படங்கள் மற்றும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் சுசிதா.
ஜெயா, அஞ்சல் போன்ற தொடர்களில் சுசிதாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல...
என்னை தூங்க வைத்து விட்டு துரோகம் செய்தார் : மனைவியை கொன்ற கணவன் பரபரப்பு வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் பொலிசில் சரணடைந்துள்ளார்.
தல்லூரி ராம்பாபு என்பவருக்கும், நாகலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக மனைவியின் நடத்தையில்...
தமிழகத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தில் கள்ளக்காதல் விவகாரம் ஏதேனும் இருக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்(28). துணி வியாபாரியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதேப்பகுதியை...
59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்!!
Vinthai Admin - 0
59 வயதில் பல பெண்களுக்கு திருமண ஆசை காட்டி நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
முருகன் என்ற இந்த நபர் செல்போன் எண்ணின் மூலம் சிக்கியுள்ளார். சென்னை தாம்பரம்...









