Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
எந்த ஒரு சினிமா நிகழ்ச்சி எடுத்துக் கொண்டாலும் நடிகைகளின் உடை ஹைலைட்டாக தெரியும். அதற்காகவே நடிகைகளும் நிறைய விஷயங்கள் செய்வார்கள். அண்மையில் கூட நடிகை ரித்திகா சிங் தான் தெலுங்கில் நடித்திருக்கும் நீவிவரோ என்ற...
சென்னையில் பெண்களை நூதனமுறையில் ஏமாற்றி நகைகளைக் கொள்ளை அடித்ததோடு, பாலியல் வன்கொடுமை செய்தது குறித்தும் கால் டாக்ஸி டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து பொலிசார் கூறுகையில், சென்னையில் டாக்ஸி டிரைவராக உள்ள சுரேஷ்...
கோயம்புத்தூரை சேர்ந்த விக்னேஷ் பிரபு என்ற நபர் உபகரணங்கள் ஏதுமின்றி வானில் பறந்த வீடியோ வைரலாகியுள்ளது. இவர் கடந்த 15 ஆண்டுகளாக மேஜிக் ஷோ நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலான மேஜிக்...
சென்னை வளசரவாக்கத்தில் கழிவு நீர்க் குழாயில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றை ஒரு பெண்மணி மீட்டெடுத்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த சில நாட்கள் கூட கடந்திடாத நிலையில், ஒரு பச்சிளம் குழந்தையை யாரோ...
இந்தியாவில் வீட்டுக்கு திருட வந்தவர்கள் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நிலையில் அதை தடுத்த கணவன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் ராஜீவ் குமார். இவர் மனைவி...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மூன்றுமாத பெண் குழந்தையைக் கொலை செய்து புதருக்குள் வீசிய தாயாரை பொலிசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்திக் - வனிதா தம்பதியினருக்கு சசிபிரியா (2)...
தமிழகத்தில் கள்ளக்காதலனை ஏவி கணவனை கொன்ற வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்த மகேந்திரகுமார் என்பவரது மகன் ராஜ்குமார்(வயது 31), திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் ஸ்டாண்டில் வேலை...
கோயம்புத்தூரில் 20 வருடங்களாக குப்பை தொட்டியில் வாழ்க்கை நடத்தியவரை ஈரநெஞ்சம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் காப்பாற்றி அவருக்கு புதுவாழ்வு கொடுத்துள்ளார். 20 வருடங்களுக்கு மேலாக ஒரே உடையில், ஜடா முடிகளுடன்...
கர்நாடகாவில் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகன் கவுடா (25) என்பவருக்கும் 22 வயதான இளம் பெண்ணுக்கும் இரண்டு மாதம் முன்னர் திருமணம்...
மூன்றுமாத பெண் குழந்தையைக் கொலைசெய்து புதருக்குள் வீசிய தாயாரிடம் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக்- வனிதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே...