Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
இந்தியாவில் காதலை தெரிவித்த போதும், அந்த பெண் அதற்கு பதில் கூறாததால், இளைஞர் ஒருவர் அவரைபல முறை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே பகுதியின் Regional Transport அலுவலகத்திற்கு...
பிரித்தானியாவில் பச்சை குத்திக்கொண்ட ஒரு பெண்ணின் கையில் திடீரென தோல் உரிந்து விழுந்து கொடூரமான காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த Toni Mansfield (28) என்ற பெண் பச்சை குத்துவதால்...
அமெரிக்காவின் ஒகியோ மகாணத்தில் இரட்டை சகோதரிகள், இரட்டை சகோதரர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்
32 வயதான Brittany மற்றும் Briana Deane ஆகிய இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவார். இவர்கள் இருவரும் எப்படி இரட்டை...
நடிகை ஐஸ்வர்யா ராயின் நாத்தனாரான ஸ்வேதாவின் மாமனார் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அமிதாப்பச்சனுக்கு அபிஷேக் பச்சன் மற்றும் ஸ்வேதா பச்சன் என இரு பிள்ளைகள் உள்ளனர். அபிஷேக் பச்சன் நடிகை ஐஸ்வர்யா ராயை...
தமிழகத்தில் தந்தையுடன் உள்ள தொடர்பை மனைவி கைவிடாததால், கணவர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி(45). இவர் நேற்று பிற்பகல் திருப்பூர் குமரன் சிலை அருகே...
இரண்டு முறை கருக்கலைப்பு : அவளை நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் : காதலனின் அதிர்ச்சி முடிவு!!
Vinthai Admin - 0
சென்னையில் நர்ஸிங் மாணவியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நபரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சிலம்பரசனுக்கும், நர்ஸிங் படித்து வந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் ஆரம்பத்தில் நட்பு...
13 வயது சிறுமியை காதலித்த 15 வயது சிறுவன் : இதற்காகத் தான் அத்தையை கொலை செய்தேன் என பகீர் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் அத்தையின் மணிக்கட்டை வெட்டி கொலை செய்த சிறுவன் காதலை கண்டித்ததால், அவரை கொலை செய்தேன் என அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த தம்பதி சங்ககரசுப்பு-தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு ஒரு...
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணமான 35 நாட்களில் மகளுக்கு குழந்தை பிறந்ததால், அவமானம் தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர்...
தமிழகத்தில் குடும்ப தகராறில் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலின் எஸ்.எல்.பி தெற்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்(வயது 37), ஆட்டோ டிரைவரான இவருக்கு சரண்யா...
என் கணவரை கொன்றுவிடு, நாம் ஜாலியாக இருக்கலாம் : இளம் மனைவியின் திடுக்கிடும் செயல்!!
Vinthai Admin - 0
இந்தியாவில் உறவுக்கார நபரை வைத்து கணவரை கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அகமாதாபாத்தை சேர்ந்தவர் திலீப். இவர் மனைவி ஷில்பா. ஷில்பாவுக்கு கோபால் (40) என்ற நபருடன் இரண்டு...









