Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
சென்னை அயனாவரம் பகுதியில் 15 வயது சிறுமி 17 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12...
அக்காவின் உடலில் ஒட்டி வளர்ந்து வரும் தங்கை : 14 வயது சிறுமி அனுபவிக்கும் துன்பம்!!
Vinthai Admin - 0
பிலிப்பைன்சில் 14 வயது சிறுமி ஒருவரின் வயிற்றில் இரண்டு கைகள் தொடர்ந்து வளர்ந்து வந்த நிலையில், தற்போது அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு தாய்லாந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
பிலிப்பைன்சின் Iligan பகுதியைச் சேர்ந்தவர்...
இந்தியாவில் புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியை சேர்ந்தவர் தீபக் (40). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி கடந்தாண்டு காலமானார். இந்நிலையில் தீபக் சமீபத்தில்...
சண்டிகரைச் சேர்ந்த சான்வி அகர்வால் என்ற நான்கு வயது சிறுமி பெண் குழந்தைகளுக்கான தேசிய செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
செஸ் விளையாட்டில் ஐந்து வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் கலந்துகொண்டு...
தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி மிரட்டிய நபரின் வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ருதி!!
Vinthai Admin - 0
பிரபல நடிகையான ஸ்ருதி திருமணம் செய்து கொள்ளும் படி மிரட்டிய நபர் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேட்ரிமோனியல் மூலமாக திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில்...
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பி தன் அக்கா தன் உடன் பிறந்தவள் அல்ல என்று தெரியவந்ததும் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அந்தக் கடிதத்தைப் பார்த்து பிரபல மொடல் நவோமி...
தமிழ்நாட்டில் தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் மனஉளைச்சலில் செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ஜெனிபர் (23) தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்தார். இந்நிலையில்...
நாட்டு மருந்து சாப்பிட்டதால் நன்றாக இருந்த முகம் விகாரமாக மாறிபோன பரிதாபம் : வைரலாகும் புகைப்படம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் நாட்டு மருந்து சாப்பிட்டதால், நபர் ஒருவரின் முகம் விகாரமாக மாறியதால், அவர் தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கருங்காலி கிராமத்தைச் சேர்ந்தவர்...
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் பண நெருக்கடியால் சொந்த அக்காவையே தம்பி ஒருவர் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் 24...
மூன்று மகள்களுக்கு பல ஆண்டுகள் பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை : மகள்கள் செய்த செயல்!!
Vinthai Admin - 0
ரஷ்யாவில் போதைக்கு அடிமையான தந்தை தொடர்ந்து மூன்று மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் மூவரும் சேர்ந்து தந்தையை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோவை சேர்ந்தவர் மைக்கேல் கச்சைட்ரான், இவருக்கு கிரிஸ்டினா (19),...









