Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், மருத்துவமனை வளாகம் இன்னும் பரபரப்பு குறையாமல் இருக்கிறது. அங்கு குவிந்திருக்கும் தொண்டர்கள் தங்கள் தலைவரின் உடல்நிலை குறித்து தெளிவாக அறிந்துகொள்ளும் வரை அங்கிருந்து...
இந்தியாவில் பெண்ணுடன் இளைஞர் தனியாக இருந்த வீடியோவை அப்பெண் சமூகவலைதளத்தில் வெளியிட்டதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சவுரவ் கோஷ். இவர் புத்தக கடையில் வேலை செய்து வந்த...
பீகார் மாநிலத்தில் உள்ள விடுதி ஒன்றில் சுமார் 44 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். அரசின் நிதியுதவி பெற்று செயல்பட்டு வரும் இந்த விடுதியில் தங்கியிருந்த...
அயர்லாந்து நாட்டில் மெக்டொனால்ட்டில் சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில் பள்ளி சிறுவன் ஒருவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். மெக்டொனால்ட்டில் விற்பனை செய்யப்படும் Peri Peri chicken சாப்பிட்ட காரணத்தால் அவரது உதடுகள் மற்றும் முகம் வீக்கம்...
கென்யாவில் பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கென்யாவின் Murunyu என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் Mwaura(வயது 29), சம்பவதினத்தன்று அண்டை வீட்டுக்காரருக்கு சொந்தமான பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த போது...
கென்யாவில் சொந்த சகோதரியை அண்ணன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமேகா மாகாணத்தில் அமைந்துள்ளது முகை கிராமம். இங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள அண்ணன், தங்கை இடையில்...
நடிகை இலியானா தனது அவுஸ்திரேலிய காதலன் ஆண்ட்ரு நீபோன் உடன் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றனர். முக்கிய இடங்களுக்கு செல்லும்போது ஆண்ட்ருவுடன் ஜோடிபோட்டு செல்கிறார். சமீபத்தில்...
கேரள மாநிலத்தில் பிரபாவதி என்ற தாய் தனது மகனை கொன்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு 13 ஆண்டுகள் போராடி தூக்குதண்டனை வாங்கிகொடுத்துள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபாவதியின் ஒரே மகன் உதயக்குமார். உதயக்குமாருக்கு ஒரு வயது இருக்கும்போதே...
இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரர் பாகிஸ்தானுடன் நடந்த யுத்தத்தில் உயிரிழந்த நிலையில், மனைவியின் கடிதத்தை கடைசி வரை படிக்காமலேயே போனது தெரியவந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் சிங். ராணுவ வீரரான இவர் கடந்த...
கேரளாவில் மனைவி கோமாவிலிருந்து மெதுவாக பழைய நிலைக்கு திரும்பி வருவது குறித்து கணவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். கோட்டயம் மாவட்டம், வழூவூரைச் சேர்ந்த பெத்தனா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். தலையில்...