Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து வயதுக்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்கள் என்பவருக்கு மானசி, பாரோ, சுகோ என மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். குடிசைப்...
திருப்பூரில் கிருத்திகா என்பவர் சுகப்பிரசவத்தில் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக கர்ப்பகாலத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல், யூடியூப் மூலம் பிரசவம் பார்த்த காரணத்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்க...
சென்னையில் சிங்கம் சூர்யா கெட்டப்பில் போலி ஐபிஎஸ் அதிகாரியாக வலம் வந்து 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட மணிகண்டன் என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மாயாஜால்...
கோயம்புத்தூரில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்ட விடுதி உரிமையாளர் உயிரிழந்துள்ளார். பீளமேடு பகுதியில் தர்ஷணா பெண்கள் தங்கும் விடுதியானது அமைந்துள்ளது. இந்த பெண்கள் விடுதியில் கல்லூரி மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும்...
சேலத்தில் அஜித் ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார், விஜய் என்பவர் சேலம் மாநகர் மாவட்ட அஜித் ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். இவர் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட நான்கு வழக்குகள் நிலுவையில்...
சென்னையில் மின் சாதனப் பொருட்கள் விற்பனையகம், டிராவல்ஸ் நடத்தி மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை அனிசா உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனிஷா என்கிற பூர்ணிமா, பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும், சின்னத்திரை நடிகையாகவும் உள்ளார். இவரது...
சென்னையில் 17 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி இன்று குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டுகிறார். அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 11 வயது சிறுமியை லிப்ட் ஆபரேட்டர், காவலாளி உள்ளிட்ட 17...
தமிழகத்தில் பெண் பொலிஸ் ஒருவர் சாக்லெட் திருடி மாட்டிக் கொண்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு பிற்பகல் நேரத்தில் பொருள் வாங்குவது போல்...
இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நிக்கா ஹலாலா என்ற பெயரில் தன் கணவன் உட்பட 4 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்ட பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த பெண்...
நெதர்லாந்தில் 7 மாதங்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் தற்போது இந்தியா திரும்பிவிட்ட போதிலும் தனது நெதர்லாந்து தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். நெதர்லாந்துக்கு சென்றிருந்தபோது இவருக்கு அந்நாட்டு பெண்ணுடன்...