Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
வங்கதேசத்தில் தனது வயதை பொய்யாக கூறி 5 பெண்களை திருமணம் செய்து கொண்ட சிறுவனை பொலிசார் தேடி வருகிறார்கள்.
ரஷித் என்பவரின் மகன் ராணா (17). இவர் தனக்கு 21 வயதாகிவிட்டது என பொய்யாகி...
திருப்பூரில் யூடியூப் வீடியோ பார்த்து பிரசவம் பார்த்ததால் நிறைமாத கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே நல்லூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் - கிருத்திகா தம்பதியினர்....
இந்தியாவில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி சிம்பி (30).
சிம்பியை விஜய், அவரின்...
பாவ மன்னிப்பு ரகசியம் அம்பலமானதால் தற்கொலை செய்துகொண்ட பெண் : 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தகவல்!!
Vinthai Admin - 0
பாதிரியார் ஒருவரிடம் பெற்ற பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த லில்லி என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்....
மின்சாரம் பாய்ந்து இறந்த நண்பனை காப்பாற்ற போராடிய குரங்கு : கண்ணீர் வரவைக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
இந்தியாவில் மின்சாரம் பாயந்து இறந்த நண்பனை காப்பாற்றுவதற்கு மனிதர்களைப் போன்று குரங்கு காப்பாற்ற முயற்சி செய்த சம்பவம் அங்கிருந்தவர்கள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள Khargone பகுதியில் குரங்கு ஒன்று...
வீட்டிற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளின் செயலைக் கண்டு அதிர்ச்சியில் இறந்த கணவர் : கதறி அழுத மனைவி!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் அதிகாரிகள் வீட்டிற்கு சீல் வைத்து பொருள்களை எல்லாம் எடுத்து வெளியில் வைத்துக் கொண்டிருந்ததால், இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் மிகவும் பிரசித்திபெற்றது...
22 வருட பாசப்போராட்டம் : வெளிநாட்டில் இருந்து வந்து பெற்ற தாயை கண்டுபிடித்த பெண்!!
Vinthai Admin - 0
22 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் இருந்து தத்தெடுக்கப்ட்ட ஸ்பானிஷ் பெண், தன்னை பெற்ற இந்திய தாயை கண்டுபிடித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து கடந்த 22 வருடங்களுக்கு 14 மாத குழந்தையான ஜீனத் என்பவரை ஸ்பானிஷ் நாட்டை...
74 பேரிடம் மோசடி : புது கார், புது பங்களா.. சொகுசு வாழ்க்கையில் மிதந்த அழகிய இளம்பெண்!!
Vinthai Admin - 0
தமிழ்நாட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 74 பேரிடம் இருந்து ரூ. 3 கோடி மோசடி செய்த இளம் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த இளந்தீபன் (33)...
மும்பையை சேர்ந்த ரூபேஸ் - உமா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் என்பதால் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தபோது, தனது தந்தையின் சம்மதம் இருந்தால் மட்டுமே...
பிரபல மூத்த திரைப்பட நடிகை பசாபி நந்தி தனது 82வது வயதில் கடுமையான மாரடைப்பால் காலமானார்.
பெங்காலி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து மக்களிடையே புகழ்பெற்ற நந்தி கடந்த ஒரு ஆண்டாகவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில்...









