Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
உத்திரபிரதேச மாநிலத்தில் வயலில் வேலை பார்த்த தாய்க்கு சாப்பாடு கொண்டு சென்ற 16 வயது சிறுமியை இரண்டு நபர்கள் காட்டுக்குள் இழுத்து சென்ற வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு, மொத்தம் 6 ஆண்கள்...
ஈரானில் ஹாலிவுட் நடிகை போல் மாற நினைத்து பேய் போல் மாறிய பெண்ணின் உண்மை முகம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. ஈரானின் Tehran பகுதியைச் சேர்ந்தவர் Sahar Tabar(22). ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையான...
11 வயதில் திருமணம் செய்த சிறுமி கணவனை பறிகொடுத்ததால், தற்போது அவர் பாலியல் தொழிலாளியாக இருந்து வருகிறார். வங்கதேசத்தில் குழந்தை திருமணம் செய்வது மற்றும் பெண்கள் பாலியல் தொழில் செய்வது சட்டபூர்வமானவை. அப்படி வங்கதேசத்தின்...
ஜப்பானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 80 வயதில் தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் டோஷிசுகே கனஸாவா(81). தனது 34 வயது வரை 'Body Builder'...
அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது. இருவரும் லண்டனுக்கு சென்று திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் சண்டை போட்டதாக வீடியோவும் வெளியானது. இதற்கு தனது டுவிட்டரில்...
சென்னையில் கள்ளக்காதலனை கொலை செய்த பெண் அது குறித்து பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரவாயலை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி நளினி. கடந்த 15-ஆம் திகதி ராஜேஷ், அவரின் நண்பர் குமரேசனுடன் மதுஅருந்திய...
இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள பெண் மறுத்ததால் ஆத்திரத்தில், அவரிடம் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்தவர் ஹதிம்பாய் ஷயிவாலா (28). இவர் ஓன்லைன் திருமண தகவல் மையம்...
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழவிளை அருகேயுள்ள பூவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிபாரதி (23). மணிபாரதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த...
தமிழகத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட ரஷ்ய பெண் குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளார். திருவண்ணாமலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ரஷ்ய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பில் வழக்குபதிவு செய்த திருவண்ணாமலை பொலிசார்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறந்துபோன மனைவிக்கு சிலை வடித்து தினமும் அவருடன் 2 மணி நேரம் பேசுவருகிறார் கணவர் ஆசைத்தம்பி. தனது காதல் வாழ்க்கை குறித்து ஆசைத்தம்பி கூறியதாவது, 1977 ஆம் ஆண்டு எனது மாமன்...