Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் தற்கால மிதிவண்டியின் ஓவியம் : வியக்க வைக்கும் தகவல்!!
Vinthai Admin - 0
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான பஞ்சவர்ணஸ்வாமி ஆலயத்தில் தற்கால மிதிவண்டியின் ஓவியம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சோழர்கால ஆட்சியில் கட்டப்பட்டதாகும் இந்த பஞ்சவர்ணஸ்வாமி ஆலயம்.
இந்த ஆலயத்தின் சுவர் ஒன்றில்...
7 வருட காதல் : 3 முறை கருக்கலைப்பு : சாதியால் தொலைந்துபோன வாழ்க்கையை தேடி அலையும் பெண்!!
Vinthai Admin - 0
ஈரோடு மாவட்டத்தில் 7 வருடம் காதலித்த நபர் தனக்கு தாலிகட்டிய நிலையில், தற்போது தன்னை வெறுத்து ஒதுக்குவதால் அவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி போராடி வருகிறார் ஷீலா.
தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக...
நாங்க கதறி அழுதோம் : அந்த மாமாவை தயவு செய்து விட்டுற சொல்லுங்கப்பா என கெஞ்சிய சிறுமி!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் விபத்தில் சிக்கிய சிறுமி விபத்திற்கு அந்த டிரைவர் காரணமில்லை எனவும், என்னுடைய தவறு தான் காரணம் அவரை விட்டுவிடுங்க என தந்தையிடம் கூறியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 6 வயது...
தாயின் இறுதிச்சடங்கின் போது மகன் எடுத்த அதிர்ச்சி முடிவு : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!
Vinthai Admin - 0
மதுரை மாவட்டத்தில் தாயார் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவாஜி செல்வரங்கன் (58) என்பவர் தனது தாயின் மீது அதிக பாசம் கொண்டவர்....
சினிமா ஆசைகாட்டி இளம் பெண்களை அழைத்து வந்து 3 ஆசாமிகள் செய்த செயல் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் சினிமா ஆசைகாட்டி இளம் பெண்களை தனியார் விடுதியில் தங்க வைத்து அவர்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த மூன்று பேரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த...
இவங்களுக்கு எல்லாம் மரண தண்டனை கொடுங்க : திரும்பி பார்க்கமாட்டாங்க : பிரபல நடிகை ஆவேசம்!!
Vinthai Admin - 0
பிரபல திரைப்பட நடிகையான விஜிசந்திரசேகர் சிறுமிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகையான விஜி சந்திரசேகர் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது...
மதுரை மாவட்டத்தில் உல்லாசமாக இருக்கும் ஆண்களை குறிவைத்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள் நகைகள் மற்றும் பணத்தை பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலியல் தொழில் செய்து அதன் மூலம் நகைகள் மற்றும் பணத்தை...
கோவையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த மாணவிகளுக்கு மது அருந்த கொடுத்து, விடுதி காப்பாளர் தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஹாப்ஸ்காலேஜ் பகுதியில் தொழிலதிபர் ஜெகநாதன் என்பவருக்கு...
தமிழ்நாட்டில் வாலிபர் மற்றும் உறவுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது உறவினர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள மங்காவிளை காளியான்விளையைச் சேர்ந்தவர் சுரேஷ். கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி லாவண்யா (24).
நேற்று...
சினிமாவில் வெற்றிகரமாக பல முன்னணி நடிகர்களின் நிலையே சில காலங்களில் தலைகீழாக மாறியிருக்கிறது. அந்தவகையில் 80, 90 களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷர்மிலி. இவர் பல படங்களில் கவுண்டமணிக்கு ஜோடியாக...









