Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
எங்களை மகனும், மருமகளும் நடத்திய விதம் : தற்கொலை செய்த பெற்றோரின் உருக்கமான கடிதம்!!
Vinthai Admin - 0
இந்தியாவில் மகனும், மருமகளும் தங்களை புறக்கணித்ததால் மனமுடைந்த வயதான பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜானி. இவர் மனைவி ரூபி. தம்பதியின் மகன் பெயர் திபஷிஸ் கார்காரியா....
நடிகை பிரியங்காவின் சடலத்தை பார்த்து கதறி அழுத தாய் : இறப்பதற்கு முன்னர் பேசியது இதுதான் என தகவல்!!
Vinthai Admin - 0
அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நடிகை பிரியங்காவின் உடலை பார்த்து அவரது தாய் கதறி அழுதது காண்போர் மனதை உருக்கியது.
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியங்கா கடந்த 18-ஆம் திகதி வீட்டில்...
அண்டை வீட்டாருடன் நெருங்கி பழகிய மனைவி : கணவர் எடுத்த முடிவால் உயிருக்கு போராடி வரும் பரிதாபம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்தில் கணவர் புகார் அளித்ததால், மனமுடைந்த மனைவி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தண்டுபாளையம் காலனியைச் சேர்ந்த தம்பதி அருள்தாஸ்-தமிழ்ச்செல்வி.
இதில் தமிழ்ச்செல்வி அண்டை வீட்டக்காரரான...
ஹாலிவுட் படங்களை பார்த்து கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கொடூர கணவன் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் ஹாலிவுட் படங்களை பார்த்து கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும்...
30 ஆண்டுகளுக்கு முன்னர் கனவில் வந்த சிவன் கோவிலை கட்டி வரும் நபர் : இன்று அந்த கோவில் எப்படி இருக்கு தெரியுமா?
Vinthai Admin - 0
இந்தியாவில் கனவில் வந்த கோவிலை முதியவர் ஒருவர் 30 ஆண்டுகளாக கட்டி வரும் சம்பவம் பலரிடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் கற்களால் கட்டப்பட்டு வரும் கும்ப சிவன் கோவில் தற்போது...
காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பி வந்ததால் நடுரோட்டில் சாப்பாட்டிற்கு பிச்சை எடுத்த மாணவி!!
Vinthai Admin - 0
டார்ஜிலிங்கை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பேஸ்புக் மூலம் காதலித்த காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்த காரணத்தால் நடுரோட்டில் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
11 ஆம் வகுப்பு படித்து வந்த நிஷா...
இந்தியாவில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை கொடூரமாக கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்தவர் ஜகதீஷ் (45). இவர் மனைவி சவுமியா (25). ஜகதீஷை விட சவுமியா...
சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ் கடந்த 16 ஆம் திகதி குடிபோதையில் தனது காரில் இறந்துகிடந்தார். குடித்துவிட்டு காருக்குள் மூச்சுதிணறி இறந்துவிட்டதாக கருதி இவரது உடலை மனைவி நளினி அடக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில்,...
நடிகை பிரியங்கா தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை அவருடன் வம்சம் தொடரில் நடித்த நடிகை கண்ணீருடன் கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகை பிரியங்காவின் தற்கொலை தான் திரையுலகிலும், சின்னத்திரை உலகிலும் பலரும் பேசும் விடயமாக உள்ளது.
பிரியங்காவுக்கு...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனியுடனான தனது உறவு குறித்து மனம் திறந்துள்ளார் நடிகர் ராய் லட்சுமி. 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக ராய்...









