Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியோடு கண்ணீருடன் வலம் வரும் தாய் குரங்கு : மனதை உருக்கும் புகைப்படம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியை கீழே இறக்காமல் கண்ணீரோடு தாய்க் குரங்கு அப்பகுதியில் சுற்றி வருவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது.
சென்னை வேலூர் மாவட்டம் ஆம்பூர்...
டெல்லியில் விமானப் பணிப்பெண்ணான அனிசியா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியின் பஞ்சசீல் பார்க் பகுதியை சேர்ந்தவர் அனிசியா பத்ரா, ஜேர்மன் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த அனிசியா, கம்ப்யூட்டர்...
அப்பா.. அம்மாவுக்கு நீ மட்டும் தான் இருக்க : தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உருக்கமான கடிதம்!!
Vinthai Admin - 0
இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை, அப்பா மற்றும் அம்மாவுக்கு நீ மட்டும் தான் அண்ணா இருக்கிறாய் என்று தற்கொலை செய்து கொண்ட மாணவன் எழுதியிருந்த உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பகுதியை...
தெலுங்கானா மாநிலத்தில் தனது கடனை அடைப்பதற்காக நண்பனை எரித்துக்கொன்று, அவனது செல்போனை எடுத்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமந்தப்பூர் பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய கட்டாம் பிரேம் சாகர் மற்றும் தாகே பிரேம்...
சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த இவர், கூடைப்பந்து வீரர் அருண்பாலாவை கடந்த சில...
இந்தியாவில் கணவரை கத்தியால் குத்திய மனைவி இரண்டு நாட்கள் கழித்து மாமனாரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப். இவர் மனைவி ரோஜாலின். மூன்று நாட்களுக்கு முன்னர்...
சென்னையில் காது கேளாத 11 வயது சிறுமி 17 பேரால் ஏழு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது சார்பில் எந்தவொரு...
திருமணமானதை மறைத்து இளம் பெண்ணை காதலித்த நபர் : தேடிச் சென்ற காதலி கொடூர முறையில் எரித்துக் கொலை!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் காதலனை பார்க்கச் சென்ற காதலி கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகள் மாலதிக்கும், கருங்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார்...
இலங்கையில் விஷப் பாம்புகளுடன் இளம் யுவதி ஒருவர் செய்யும் செயற்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
கம்பஹாவை சேர்ந்த பாக்யா மிஹிரனி, பல வகையான பாம்புகளுடன் நட்பாக பழகி வருகிறார். அவர்...
பாரீஸில் முகாமிட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் கால்பந்து உலகக்கிண்ணத்தை பிரான்ஸ் வென்றதை கொண்டாடியுள்ளார்.
கால்பந்து உலகக்கிண்ண தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் - குரேஷியா அணிகள் மோதிய நிலையில் பிரான்ஸ் 4-2 என்ற கோல்...









