Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
இந்தியாவில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பெண் கணவர் குடும்பத்தாரால் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தெபஷிஸ். இவர் மனைவி சந்திரகாந்தி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமானது...
இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிசாருக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள முண்டக்கயம் பகுதியில் இருந்து ஜெஸ்னா மரியா என்ற...
சென்னையில் கள்ளத்துப்பாக்கி வாங்க முயன்றதாக மின்வாரிய பெண் ஊழியர் மற்றும் அவரிடம் கள்ளத் துப்பாக்கிக்கு பதில் பொம்மை துப்பாக்கியை விற்பனை செய்ததாக இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர்...
வட்ஸ் அப் மூலம் தமிழ் சீரியல் நடிகை ஜெயலட்சுமிக்கு பாலியல் வலை வீசப்பட்ட நிலையில் மேலும் பல நடிகைகள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வட்ஸ் அப் மூலம் பாலியல் தொழிலுக்கு வலை வீசுவதாக...
கேரளாவை சேர்ந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கிய இருவரின் உயிரை காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரோஸ் (14). இவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் அங்குள்ள கடற்கரை ஓரத்தில்...
அண்ணனின் இறப்புச் செய்தி கேட்ட அதிர்ச்சியில் அவரது தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த திருப்பதி என்பவர் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். மதுவுக்கு அடிமையான...
மலையாள தொலைக்காட்சி இயக்குனரின் பாலியல் தொல்லை பற்றி நடிகை ஒருவர் புகார் அளித்திருக்கிறார். மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர் உப்பும் மொளகும். இந்த தொடரில் ஐந்து குழந்தைகளுக்கு தாயாக நடித்தவர் நிஷா சாரங். இவர்...
தமிழ்நாட்டில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பொலிசிடம் ஒப்படைத்த ஏழை மாணவனுக்கு பாராட்டு விழா நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. ஈரோட்டை சேர்ந்த பாட்சா - அப்ரோஜ் பேகம் தம்பதியின்...
திருநெல்வேலி மாவட்டத்தில் பல வீடுகளில் பாத்திரம் கழுவி தனது மகனின் மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார் தாய் சிவசக்தி. பாஸ்கர் - சிவசக்தி தம்பதியினரின் இளைய மகன் சுதாகர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத...
தமிழகத்தில் இளம் பெண்ணின் கணவரை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் சிந்தாமணியூரை சேர்ந்தவர் சுந்தரம். பிரபல ஜோதிடரான இவரிடம், தன்னுடைய குடும்ப பிரச்சனையை...