Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
இளம் பெண் பெட்ரோல் ஊற்றி எரித்ததால் மரணம் அடைந்த நிலையில் அது கொலையா அல்லது தற்கொலையா என பொலிசார் இன்னும் கண்டுப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானை சேர்ந்த சதிப் கரீமி என்ற பெண்...
சென்னையில் கல்லூரி மாணவியை கத்தியால் முயன்ற உடற்பயிற்சி ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, சென்னை கல்லூரியில் பயிலும் மாணவி சுமதியிடம், `நீ ஏன் வெறுக்கிறாய்' என்று கேட்டு தகராறு செய்துள்ளார் மதன். உடற்பயிற்சி மையம் வைத்திருக்கும்...
பீகார் மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவியை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உட்பட 18 பேர் சீரழித்த விவகாரத்தில் மாணவியின் வாக்குமூலம் பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 10 வகுப்ப மாணவியின் வாக்குமூலம் இதோ, என்னை பள்ளி...
பேஸ்புக் மூலமாக நண்பரான ஒருவர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக திருநங்கை எஸ்.ஐ. பிரித்திகா யாஷினி பொலிசில் புகார் அளித்துள்ளார். இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வான பிரித்திகா யாஷினி சென்னை சூளைமேடு காவல்...
தமிழகத்தில் ஆசிரியர் ஒருவருக்கு பள்ளி மாணவன் தலையில் மசாஜ் செய்வது போன்ற வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில், நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி...
இந்தியாவில் பள்ளி மாணவி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்த நிலையில் அது குறித்து தோழியிடம் முன்னரே அவர் பேசியுள்ளது தெரியவந்துள்ளது. மும்பையை சேர்ந்த ஹர்சிகா மாயவன்சி (14) என்ற மாணவி கடந்த வாரம்...
மதவாதத்தை அப்புறப்படுத்துவோம் என்று போராடிய தமிழ் இளைஞன் அபிமன்யூவின் மரணம் கேரளாவை உலுக்கியுள்ளது. இடுக்கியில், ஏழ்மையான தமிழ் குடும்பத்தை சேர்ந்த அபிமன்யூ எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் இரண்டாமாண்டு வேதியியல் படித்து வருகிறார். கல்லூரியில் புதிதாக சேர்ந்த...
  நாமக்கல் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி சகோதரர்கள் இருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், வாழையில் முட்டை, குங்குமம் மற்றும் இதர பூஜை...
இந்தியாவில் மாணவியிடம் காதல் கடிதம் கொடுக்க மறுத்த சக மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த பிளஸ் 2 மாணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அன்கபூபல்லியைச் சேர்ந்த தம்பதி...
இந்தியாவில் போதை பழக்கத்துக்கு அடிமையான இளைஞர் திருமணமான ஒரு மாதத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை சேர்ந்தவர் ரிக்கி லஹோரியா (23). போதை மருந்துகளுக்கு அடிமையான இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு...