Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
தமிழ்நாட்டில் 8 மாத ஆண் குழந்தையை கழுத்து நெரித்து கொன்ற தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் உள்ள அம்மச்சியாபுரத்தை சேர்ந்த அஜித்குமார் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் அத்தை மகள் பாண்டிசெல்வியை காதலித்து...
கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடிய அந்த நபர் : 11 பேர் மரணத்தில் பரபரப்பு தகவல்!!
Vinthai Admin - 0
இந்தியாவை உலுக்கிய 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கடைசியாக ஒருவர் மட்டும் தப்பிக்க போராடியதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் சமீபத்தில் ஒரே வீட்டை சேர்ந்த 11 பேரும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட...
சினிமாவை மிஞ்சிய நிஜ காதல் காட்சி : காதலை நிரூபிக்க உயிரிழந்த காதலனின் இதயத்தை பார்த்து கதறிய காதலி!!
Vinthai Admin - 0
மத்திய பிரதேசத்தில் பாஜக இளைஞரணி தலைவர் ஒருவர் தன்னுடைய காதலை நிரூபிக்க தன்னை தானே சுட்டுக்கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவராக இருப்பவர் அதுல். 30 வயதான...
பேஸ்புக் காதலனுக்கு நேர்ந்த துயரம் : மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் காதலன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தென்னவன்(24). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வரும்...
இந்தியாவில் திருமணம் முடிந்த மறு நிமிடமே மணப் பெண் மாரடைப்பு காரணமாக இறந்து போன சம்பவம் திருமணத்தில் வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் மெகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள அச்சம் பேட்டையில் வெங்கடேஷ் மற்றும்...
இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி ஜஹான் மீண்டும் மொடலிங் துறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.
முகம்மது ஷமிக்கு, பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜஹான் சமீபத்தில் புகார்...
பில்லி சூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்க முயற்சி : பிரபல நடிகை பரபரப்புப் புகார்!!
Vinthai Admin - 0
பில்லி சூனியம் வைத்து தனது சொந்த வீட்டை அபரிக்க முயற்சிப்பதாக நடிகை ஜெயசித்ரா பொலிசில் புகார் அளித்துள்ளார்
ரங்கராஜபுரத்தில் உள்ள எனது சொந்த வீட்டில் வாடகைக்கு இருக்கும் இளமுருகன் மற்றும் அவரது மனைவி மீனா...
ஹைதராபாத் விமான நிலையத்தில் நடிகை ஒருவர் தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்த ஆசிரியரை அடித்து உதைத்துள்ளார்
விஜய் பிரகாஷ் என்ற பயணி, தன்னுடைய பயணம் செய்த சின்னத்திரை துணை நடிகை ஒருவரை ஆபாசமாக புகைப்படம்...
வட்ஸ் அப்பில் வெளியான புகைப்படத்தால் தற்கொலை : பாடசாலை மாணவியின் உருக்கமான கடிதம்!!
Vinthai Admin - 0
இந்தியாவில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இண்டோரை சேர்ந்தவர் காயத்ரி (16). பள்ளிக்கூட மாணவியான இவர் நேற்று தனது வீட்டில்...
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் விபச்சார கும்பலிடம் சிக்கிய இளம் நடிகையை பொலிசார் அதிராடியாக மீட்டுள்ளனர்.
மராட்டிய மாநில தலைநகர் மும்பை அருகே அமைந்துள்ள பஞ்சரா ஹில் பகுதில் செயல்பட்டுவரும் நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் விபச்சாரம்...









