Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கேரளாவில் பள்ளி ஒன்றில் படித்து வந்த முஸ்லீம் மாணவி நெற்றியில் சந்தப்பொட்டு வைத்ததற்காக அவரை பள்ளியில் இருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது.
மதரசா என்ற பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் ஹென்னா, குறும் படத்தில் நடிப்பதற்காக...
இந்தியாவின் நொய்டாவில் உள்ள பிரபல மாலிலிருந்து இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ஷிவானி(வயது 25), தற்போது நொய்டாவில் தங்கி வேலைபார்த்து வருகிறார்....
தமிழ்நாட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. பிஸ்கட் மற்றும் மிட்டாய் வியாபாரம் செய்து வந்த இவருக்கு சமீபகாலமாக...
கேரளாவில் ஆணவக்கொலைக்கு காதல் கணவனை பறிகொடுத்த நீனுவின் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதா கூறி அவளைஇழிவுபடுத்த முயல்வதாக இறந்துபோன கெவினின் தந்தை ஜோசப் கூறியுள்ளார்.
நீனு என்கிற மாற்று சமூகத்தைச்சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட கெவின் ஜோசப்...
தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், சுமார் 300 மேடைகளில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
காரைக்குடியைச் சேர்ந்த சிறுமி பூஜிதா(8). 4ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இவர், இந்த வயதிலேயே தமிழகத்தில்...
காதல் மனைவி மீது சந்தேகம் : ரயில் முன் பாய்ந்து தற்கொலை : மரணத்திற்கு முன் கண்ணீர் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
ஆந்திர மாநிலத்தில் மாமியார், மனைவி கொடுமை காரணமாக இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் வியஜவாடா அருகே உள்ள ரயில் நிலையத்தில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 வயது சிறுமி கற்சிலையாக மாறப்போகிறாள் என்ற செய்தி பரவியதால் மக்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.
பழநி என்பவரின் மகள் 6 ஆம் வகுப்ப படித்து வருகிறாள். கடவுள் பக்தி அதிகம் கொண்ட...
விரலை காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றுவது மிகவும் தவறான விடயம் என்று ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.சசிகலா அடைக்கப்பட்டு இருக்கும் பெங்களூர் பரப்பன அக்கிரகார சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு...
11 பேர் மர்ம மரண விவகாரம் : குடும்பத்தில் உயிரோடு இருக்கும் ஒரே பெண் பரபரப்புப் பேட்டி!!
Vinthai Admin - 0
டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த விடயத்தில் புதிய திருப்பமாக அந்த குடும்பத்தில் கடைசியாக உயிரோடு இருக்கும் பெண் ஒருவர் தன் குடும்பம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
புராரி பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர்...
11 பேர் தற்கொலை சம்பவத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்தவருக்கு தொடர்பு? வெளியான அதிர்ச்சித் தகவல்!!
Vinthai Admin - 0
டெல்லி புகாரி அருகே நடைபெற்ற தற்கொலை சம்பவம், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்த தந்தை நாராயணன் உத்தரவின் பேரில் அவரது மகன் லலித் தான் செயல்படுத்தியுள்ளதாக விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி பிகாரி அருகே...









