Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
திருப்பூர் பின்னலாடை தொழிலதிபரின் உடல் ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் மிதந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் பின்னலாடை தொழிலதிபர் சிவமூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன் கடத்தப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர்...
மேற்கு வங்கத்தில் மந்தர்மணி பீச்சுக்கு சென்ற இரட்டையர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் புகழ்பெற்ற மந்தர்மணி பீச் உள்ளது, இந்தியாவிலேயே மோட்டார் வாகனங்கள் செல்லும் வசதி கொண்ட ஒரே...
சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளி பெண்ணை ஏமாற்றிய மோசடி மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்தவர் சோலை கணேஷ், சிங்கப்பூரில் பணியாற்றிய போது விவாகரத்து ஆனதை மறைத்து கடந்த 2010ம் ஆண்டு தமிழ் வம்சாவளி பெண்ணை...
திருநெல்வேலி மாவட்டத்தில் நபர் ஒருவர் உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டு நிர்வாணமாக இறந்து கிடந்ததன் பின்னணில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. முத்துபட்டுராஜா என்பவர் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று கொடூரமான...
இராணுவ மேஜரின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றொரு இராணுவ மேஜர் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 6 மாதங்களில் 3500 போன் கால் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லியின் மேற்கு...
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ மகேஷ் (வயது 49). இவர் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணராக உள்ளார். இவருடைய கணவர் மகேஷ்குமார் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஜெயஸ்ரீ மகேஷ்...
டென்மார்க் நாட்டை சேர்ந்த நடிகை பிரிகெட்டி நெல்சன் தனது 54 வயதில் குழந்தை பெற்றெடுத்துள்ளது. இவருக்கு ஏற்கனவே, 5 நபர்களுடன் திருமணமாகி Julian (34) Kilian(28) Douglas(25) மற்றும் Raoul (23) என்ற நான்கு...
  கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சோபி க்ரீகொய்ரி என்ற பெண்ணுடன் கடந்த 2005-ஆம் ஆண்டு மே 28-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணமாகும், மிக இளம் வயதில் ட்ரூடோவும், சோபியும் மொன்றியலில்...
உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய ரசிகர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேரளாவின் கோட்டையம் பகுதியை சேர்ந்தவர் தினு அலெக்ஸ், மெஸ்ஸியின் தீவிர ரசிகராவார். இந்நிலையில் கடந்த 21ம்...
தமிழகத்தில் பெண்களை காதலித்து ஏமாற்றி கடத்திச் சென்று விபச்சார கும்பலிடம் விற்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(31). இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி(25) என்பவருக்கும் கடந்த...