Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் திருமணமான 25 நாட்களிலேயே மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை சிறையில் வார்டனாக பணியாற்றுபவர் பாலகுரு. இவருக்கு கடந்த மே 30-ம் தேதி வேலம்மாள் என்ற...
ஈரோட்டில் தனியார் உணவக திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை நமீதா பறக்கும் முத்தம் கொடுத்து ரசிர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். திறப்பு விழாவிற்கு நமீதா வருவதை அறிந்து ரசிகர்கள் அங்கு ஆர்வத்துடன் கூடினர். நடிகை நமீதாவுடன் செல்பி...
தமிழகத்தில் திருமணத்திற்கு மறுத்ததால் கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயை அடித்துக் கொன்றதுடன், அப்பெண்ணுக்கு தாலிகட்டிய பின்னர் இளைஞரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் காளிகாபுரம் கொண்டம் பகுதியை சேர்ந்த...
சென்னையில் சிறுமியை ஏமாற்றி 20 சவரன் நகைகளை கொள்ளையடித்த பேஸ்புக் காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேட்டை சேர்ந்த ராகுல் குமார் என்ற இளைஞர், தனது பெயர் மற்றவர்களை கவரும்படி...
டெல்லியில் பட்டப்பகலில் பொது இடத்தில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பாகியிருக்கிறது. டெல்லி கண்டோன்ட்மென்ட் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி. அங்கு 30 வயது பெண்...
தமிழகத்தில் தவறான உறவை அக்கா மற்றும் அவரின் கணவர் கண்டித்ததால், இருவரை திட்டம் தீட்டி கொலை செய்துள்ள தங்கையின் செயல் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை மயிலாப்பூர் சித்திரைகுளம் பகுதியை சேர்ந்த...
இந்தியாவில் மனைவியை கொலை செய்துவிட்டு சுமார் 18 மணி நேரம் போக்கு காட்டிக் கொண்டிருந்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் கனபுராவில் காலேஷ்பூரைச் சேர்ந்தவர் கணேஷ். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவரின்...
இந்தியாவில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளியில் சரமாரிய குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் வடோதராவில் பார்த்தி என்ற பள்ளி உள்ளது. இங்கு 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன்...
இந்தியாவில் மாமியார் கிண்டல் செய்ததால் விருந்து சாப்பாட்டில் மருமகள் விஷத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கத் மாவட்டம் மகாத் பகுதியைச் சேர்ந்த தம்பதி சுபாஷ் மனே - ஜோதி வர்வாஸ். இவர்கள்...
நாகர்கோயிலில் உள்ள மழலையர் பள்ளியான "kids paradise " ல் ஒன்றரை வயது குழந்தை மீது வெந்நீர் கொட்டியதால் குழந்தையின் இடுப்புக்கு கீழே மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளது நாகர்கோயில் அருகில் உள்ள ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர்...