Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெண் ரேகா ராமு(37). இவர் மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் ஈட்டிவந்த தகவல் தொழில்நுட்பத் துறை பணியை உதறிவிட்டு,...
60 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20 வயது இளைஞன் : இருவருக்கும் எப்படி காதல் ஏற்பட்டது தெரியுமா?
Vinthai Admin - 0
இந்தியாவில் 60 வயது பாட்டி மீது காதலில் விழுந்த 20 வயது இளைஞன் அவரையே திருமணம் செய்து கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் ராம்பூரை சேர்ந்தவர் கேசவர்த்தி (60). விதவையான இவர் தனியாக வசித்து...
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனது தலைமுடியை நீளமாக வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் மோடசா பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி நிலன்ஷி படேல் என்பவரே தனது...
என்னை கொல்லப் பார்க்கிறார்கள் என நடிகை ஜெயஸ்ரீ முன்னரே கூறினார் : உயிருக்கு போராடும் நிலையில் தோழி தகவல்!!
Vinthai Admin - 0
சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ உயிருக்கு போராடிவரும் நிலையில் அவர் குறித்து நடிகை ரேஷ்மா அ திர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஜெயஸ்ரீ தனது கணவரும் நடிகருமான ஈஸ்வர் தன்னை அடித்து கொ டுமைப்படுத்துவதாகவும், அவருக்கு...
திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் : பெற்றோருடன் இளைஞரின் அதிரவைத்த முடிவு : கதறும் குடும்பம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் திருமணத்திற்கு இன்னும் ஒருவாரமே எஞ்சியிருந்த நிலையில், இளைஞர் ஒருவர் பெற்றோருடன் த ற்கொ லை செய்து கொண்டுள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அருகே கடையம் பகுதியில் குடியிருக்கும்...
தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணிப் பெண் உ யிரிழந்த நிலையில் அவரை வி ஷம் வைத்து கொ ன்று விட்டதாக கூறி உறவினர்கள் உ டலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில்...
பொங்கலுக்கு ஆசையாக புது பைக்கை வாங்கி ஓட்டிப் பார்த்த போது நடந்த விபத்தில் இளைஞர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தின் வெள்ளைத்திடல் பகுதியை சேர்ந்தவர் இளவரசன், பைக் ஓட்டுவதில் வல்லவரான இளவரசன் சாதாரணமாக...
கோயம்புத்தூரில் அடுத்தவர் வீட்டு படுக்கை அறையை இளைஞர் ஒருவர் எட்டிப்பார்க்கும் சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டம்பாளையம் அருகே மருதம் நகர், பாரதி காலனி, பூம்புகார் நகர் மற்றும் இன்னும் பல பகுதிகளில் வீட்டின்...
திருமண நாளில் மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன் : அதிர்ச்சிப் பின்னணி!!
Vinthai Admin - 0
இந்தியாவில் முதலாமாண்டு திருமண நாளில் மனைவியை கொ லை செய்துவிட்டு கணவன் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகரை சேர்ந்தவர் பைசன் (21)....
வயிறு வலிப்பதாக அ ழுத 7 வயது சி றுமி : X-rayவை பார்த்து அ திர்ச்சியான மருத்துவர்கள்!!
Vinthai Admin - 0
அவுஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட காந்த உருண்டைகளை ஓன்லைனில் வாங்கிய சிறுமி அதை விழுங்கிய நிலையில் அதிர்ஷ்டவசமாக உ யிர் பிழைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் ரெபிகா. இவர் மகள் ஒலிவியா (7). இவர் வீட்டில் காந்த...









