Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல்துறையின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். துபாயில், ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் தாதா...
இந்தியாவில் கணவர் கண் எதிரே மனைவியை மந்திரவாதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி குழந்தை பிறக்க உதவ கோரி ஹவுராவில் உள்ள...
தூத்துக்குடியில் ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சி இன்றும் நடைபெற்று வருகிறது. 144 தடை உத்தரவு போடப்பட்டு விட்டது, துப்பாக்கியால் சுடுவோம் என்று காவலர்கள் கூறியும் அங்கு போராட்டமும், கலவரமும் வெடிக்கிறது. அந்த...
தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு. குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பவர்களின் படங்கள் சமூக வலைதளங்களை துயரக் கோலமாக்கியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல வருடங்களாக தூத்துக்குடி மக்கள் பல்வேறு வகையான...
சரியான புளுகுனியாக இருக்கிறாரே என்று மில்க் நடிகையை பற்றி பேசுகிறார்கள். மில்க் நடிகை தனது வாழ்வில் நடந்த அந்த துயர சம்பவத்திற்கு பிறகு தான் உண்டு, வேலை உண்டு என்று இருக்கிறார். ஆனால்...
  இலங்கை வவுனியாவில் வசித்து வரும் தனிஸ்கா வயது 8, சரணிக்கா வயது 7, Blood Group – O+ positive. இவர்கள் இருவருக்கும் உடனடியாக இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவைப்படுகிறது. இவர்களின் தாய்...
தூத்துக்குடி போராட்டத்தில் போலீசார் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டதில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுதான் அதிகபட்ச பலி...
  குஜராத் மாநிலத்தில் தலித் கூலித் தொழிலாளி ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் முகேஷ் வன்னியா. கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவியுடன் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் குப்பையை...
  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயது மாணவி வாயில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டியது. போராட்டக்காரர்கள் தங்களது...
உயிரிழந்த தனது தந்தைக்கு 8 வயது மகள் அஞ்சலி செலுத்திய காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 10ம் திகதியன்று காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில், தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே...