Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
நாமக்கல் மாவட்டத்தில் மகன் இறந்த சோகம் தாங்கமுடியாமல் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்திவேல் - சுதா தம்பதியினரின் ஒரே மகன் நிஷாந்த். இவர் நேற்று தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது...
தூத்துக்குடியில் போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினர் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த...
நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்த செவிலியர் தனது கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. கேரளாவில் தற்போது நிபா வைரஸின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த...
தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஒருவர் வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பரிதாபமாக இறந்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள்...
தமிழகத்தில் பாலியல் உறவுக்கு மறுத்ததால் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது மனைவி ஜெயந்தியை காணவில்லை என, கடந்த 18ஆம் திகதி...
கடை திறப்பு மற்றும் விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தும் நடிகைகள் போராட்டங்களில் கவனம் செலுத்துவது இல்லை என விமர்ச்சனங்கள் எழுந்துள்ளன. திரைப்பட நடிகைகளான தன்ஷிகா, ரித்விகா, கஸ்தூரி, ஸ்ரீப்பிரியா மற்றும் ரேகா போன்ற நடிகைகள்...
சென்னையில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக பொய்சொல்லி துணை நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. போரூரை சேர்ந்த கல்பனா என்பவர், தமிழ் திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்து உள்ளார்....
தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை பகுதியில் மது போதையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலாந்தரவை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திருமண நிகழ்ச்சி ஒன்று...
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள கழிவு நீர் ஓடையில் இருந்து வெட்டி துண்டாக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள்...
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஊனமுற்ற பெண்மணி ஒருவர் தம்மை கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா...