Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
நெல்லை ராமையன்பட்டி சிவாஜி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (33) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவருடைய மனைவி மாரி (18). கண்ணன் கேரளாவில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் ஊர் திரும்பிய போது மனைவியும்,...
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்திற்கு ‘ரோவர்’ கருவியை அனுப்பியது. அந்தக் கருவி தனது ஆராய்ச்சி முடிவுகளை...
மனிதர்களின் தலையை வெட்டும் ஆதிவாசிகள் பற்றி தற்போது தகவல் தெரியவந்துள்ளது. இவர்கள் இந்தியாவில் நாகலாந்து மாநிலத்தில் உள்ள தலை வெட்டிப் பழங்குடியினர் என்று அழைக்க படுகின்றனர்.
இவர்களுக்கு இப்படி பெயர் வரக் காரணம், "எதிரியின்...
இந்தியாவில் ஏற்கனவே திருமணமான நபர் வேறு பெண்ணை காதலிப்பதாக கூறி அவரை பிரிந்த நிலையில், குறித்த பெண் காவலரை திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை சேர்ந்தவர் ரிப்பிள் வனியா (24)....
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சோபி க்ரீகொய்ரி என்ற பெண்ணுடன் கடந்த 2005ஆம் ஆண்டு மே 28ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணமாகும்.
மிக இளம் வயதில் ட்ரூடோவும், சோபியும் மொன்றியலில்...
நாம் வாழும் பூமியின் சுழலும் வேகம் குறைந்தால் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என அமெரிக்காவை சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த கால நில நடுக்கங்களையும் இனி அவை ஏற்பட இருக்கும் சாத்தியக்கூறுகளையும்...
மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும் : நாம் அமைதியாக வேலை செய்வோம் : ரஜனிகாந்த்..!
Vinthai Admin - 0
மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம் என ரஜினிகாந்த் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
அரசியல் கட்சியை தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மாவட்ட ரீதியாக...
தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர், இறப்பதற்கு முன்னர் எழுதிய உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் இருசப்பன். இவர் மனைவி ஜனனி (32). கணவன், மனைவி இருவருமே மருத்துவர்கள்...
ஆர்த்தியால் அழகான வாழ்க்கை : காதல் மனைவி ஆர்த்தி பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!!
Vinthai Admin - 0
தமிழ்த்திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தனது தாய் மாமன் மகள் ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மற்ற தம்பதிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்கள் இத்தம்பதியினர். மனைவி குறித்து சிவகார்த்திகேயேன்...