Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கரடிகள் அதிகம் உலாவும் சைபீரிய வனப்பகுதியில் ஏறக்குறைய இரண்டு வாரங்களாக தா க்குப்பிடித்து உ யிர்பிழைத்த ரஷ்ய சிறுமி, தற்போது மினி மிஸ் யாகுடியா போட்டியில் வென்றுள்ளார்.
ரஷ்யாவின் யாகுடியா குடியரசை சேர்ந்த கரினா...
நீண்டகால போ ராட்டத்துக்கு பின்னர் பெண்ணுக்கு நிச்சயமான திருமணம் : இறுதி நேரத்தில் நடந்த எதிர்பாராத திருப்பம்!!
Vinthai Admin - 0
இந்தியாவில் இந்துக்கள் 50க்கும் அதிகமானோர் இணைந்து மனிதச்சங்கிலி அமைத்து, இஸ்லாமியர்களுக்கு பா துகாப்பு அளித்து திருமணத்தை நடத்தி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரின் பகர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஜீனத் (25). 12 வயதில்...
சென்னையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் கணவர் வீட்டுக்கு திரும்பிய மனைவி கொ லை செய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் புழல் திருவள்ளூர் தெருவில் வசித்து வருபவர் வெற்றி வீரன்(வயது 48),...
தமிழகத்தில் போ தைக்கு அ டிமையான கணவனை மனைவி அ டித்தே கொ ன்ற சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசியை அடுத்த கே.மடத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ், புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வரும்...
கேரளாவில் சோறு சரியாக வேகாததால் தாயை அ டித்துக் கொ ன்ற மகனுக்கு நீதிமன்றம் ஆ யுள் த ண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் ஜமிலா, இவரது மகன் ஹக்கிம்...
கேரளாவில் பிரபல மொடலும், டிவி தொகுப்பாளினியுமான Jagee John ச டலமாக மீ ட்கப்பட்டுள்ள சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தின் Kuravankonam என்ற பகுதியில் வசித்து வருபவர் Jagee John (வயது 45)....
முதுகு வ லியால் து டித்த 19 வயது இளம்பெண் : ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு ஏற்பட்ட அ திர்ச்சி!!
Vinthai Admin - 0
இந்தியாவில் 19 வயது இளம்பெண் மு துகு வலியால் அ வதிப்பட்ட நிலையில் அவர் உடலுக்குள் து ப்பாக்கி கு ண்டு இருந்தது மருத்துவர்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் அஷ்மா பேகம்...
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் சு ட்டுக் கொ ல்லப்பட்ட ஜலீல் என்பவரின் பிள்ளைகள் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடெங்கிலும் போ ராட்டம் நடந்து வருகிறது, பல...
காதலனை சந்திக்க சென்ற இளம்பெண்ணை உ யிருடன் தீ வைத்து எ ரித்து கொ லை செய்ய முயற்சித்தவர்களில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 20 வயதான சரஸ்வதி...
மனைவியின் கழுத்து, வயிறு என 15 இடங்களில் ம து பா ட்டிலால் கு த்தி கொ லை முயற்சியில் ஈடுபட்ட கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த ராஜன் - காமாட்சி(28)...









