Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
அதிர்ந்துபோன நபர் கழிவறை பயன்படுத்தி கொண்டிருந்த நபரின் வயிற்றில் இருந்து 32அடி நீளமுள்ள உயிரி வெளியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் Kritsada Ratprachoom. 44 வயதான இவர், கழிவறைக்கு சென்றபோது,...
கணவனின் கொடுஞ்செயல் இந்தியாவின் கேரள மாநிலத்தில் மனைவியை கொ லை செய்து திரைப்பட பாணியில் ச டலத்தை மறைவு செய்த கணவன் மற்றும் அவரது காதலியை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவின்...
க ணவனுக்கு கா த்திருந்த அ திர்ச்சி தமிழகத்தில் திருமணமான 4 நாட்களில் மனைவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்த கணவர் அ திர்ச்சியடைந்துள்ளார். பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவராமன் என்பவருக்கு அவர் பெற்றோர்...
கவனத்தை ஈர்க்கும் புகைப்படம் இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் விளையாட்டு போட்டியின் இடையே பிள்ளைக்கு பாலூட்டிய வீராங்கனையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. மிசோராமில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு துவக்க விழா நடைபெற்றுள்ளது....
தமிழகத்தில் தாய் ம து பழக்கத்துக்கு அ டிமையானதால் அவரின் இரண்டு மகன்களும் பிச்சையெடுத்து வரும் சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே வசிக்கும் தாய் ஒருவர், கல்வி கற்க...
நித்யனந்தா இந்தியாவில்.. நித்யானந்தா தீவு ஒன்றை வாங்கி அங்கு செட்டில் ஆனதாக தகவல் வந்த நிலையில், நித்தியின் முன்னாள் பக்தர் ஒருவர் அவர் இந்தியாவில் தான் உள்ளார் என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். சர்ச்சை சாமியார்...
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது. பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை பிரதம , சிறப்பு விருந்தினர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் பாடசாலை முன்றலிருந்து...
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரமடைந்துள்ளதனால் நாட்டில் மேலும் மழை பெய்யும் என்று எதிர்வு என்று வானிலை அவதான மையம் இந்த எதிர்வுக்கூறலை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பதுளை மற்றும்...
வவுனியா – மன்னார் பிரதான வீதி புனரமைக்க நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான அதிகாரி தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாதிருந்த வவுனியா – மன்னார் பிரதான வீதி மற்றும்...
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா பிரதேச செயலகமும, கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த கலாசார விழாவானது வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில்...