Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
வவுனியா வேலங்குளம் கோவில் மோட்டையை சேர்ந்த ஜெயசங்கர் அட்சயன் என்ற 10 வயது மாணவன் முதலாமாண்டில் இருந்து 5 ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில் தினமும் பாடசாலைக்கு சென்று வரலாற்று...
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் பெற்றோர் தின விழாவும், கலைவிழா நிகழ்வும் முன்பள்ளி முகாமைத்துவ குழுவின் தலைவர் ப.ரவிசங்கர் தலைமையில் இன்றயதினம் இடம்பெற்றது. பூந்தோட்டம் லஷ்மி சமேத நரசிங்கர் ஆலய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற...
ஆறுமுகநாவலரின் 140வது நினைவு தினம் வவுனியா பிரதான சந்தைக்கு அருகிலிருக்கும் ஆறுமுகநாவலரின் நினைவுத் தூபியில் நகரசபையின் உபதவிசாளர் சுந்தரம் குமாரசுவாமி தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ. பிரதீபன், நகரசபை...
நீர் வரத்து அதிகரித்தமை காரணமாக வவுனியா, பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகளும் இன்று காலை திறக்கப்பட்டது. வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டமானது 19 அடி 2...
உலக இந்துக்களால் இன்று கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும்...
வவுனியா ஓமந்தை கண்ணகை அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாள் நேற்றையதினம் வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது. ஓமந்தை அரசர்பதி ஶ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை எனும் இடத்தில் அமைந்துள்ள...
வட பகுதிக்கு இந்த சூரிய கிரணம் முழுமையாக தென்படும் என அந்த மத்திய நிலையத்தின் உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார். மன்னாருக்கு மேல்திசையில் உள்ள பகுதிகளில் இந்த நிலைமையை...
கிறிஸ்மஸ் கரோல் தமிழ் பாடல் போட்டியில் வவுனியா புனித சூசையப்பர் ஆலயத்தின் குழு முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டு கேடயத்தையும் ஐம்பதினாயிரம் ரூபா பணப்பரிசினையும் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கொழும்பு...
தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் மூங்கிலில் தூக்கிச்செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கிராமப் புற பகுதிகளில் அவசர உதவிக்கும், ச டலத்தைச் எடுத்துச் செல்வதற்கும் ஆம்புலன்ஸ் உதவி...
தந்தை செய்த தியாகம் தமிழகத்தில் சுவர் விழுந்து வி பத்துக்குள்ளானதில் உ யிரிழந்த மகன், மகளின் கண்களை டீக்கடை தொழிலாளி தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது. கோயமுத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில்...