Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
ரஜினி விரைவில், அரசியலுக்கு வரவேண்டும் என்று நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் நீதிமையத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு 65வது பிறந்தநாளையொட்டி பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று "உங்கள்...
நித்தியானந்தாவின் பெண் சிஷ்யை சாமியார் நித்தியானந்தாவின் சிஷ்யையான மா நித்தியானந்திதா க டத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ப ரபரப்பு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். சாமியார் நித்தியானந்தாவின் சிஷ்யையான மா நித்தியானந்திதா (19) கவிஞர் வைரமுத்து,...
இளம்ஜோடி தெலுங்கானா மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்காதல் ஜோடி த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ளனர். தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த புக்கியா ஷிரீஷா மற்றும் லகாவத் மஹிபால் ஆகியோர் ஒரே கல்லூரியில்...
கேரளாவில் வீட்டில் கேஸ் சிலிண்டர் தீ ப்பிடித்து எ ரிந்த நிலையில் பதட்டப்படாமல் அதை தண்ணீர் ஊற்றி அணைத்து பலரின் உ யிரை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. வர்கலா நகரை சேர்ந்தவர்...
பெண்ணின் கதை மும்பையை சேர்ந்த நட்டாஷா என்ற பெண் தன் வாழ்வில் அனுபவித்த துன்பங்கள் குறித்து ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பகிர்ந்துள்ளார். தற்போது யோகா ஆசிரியாராக இருக்கும் நட்டாஷா. நடனம், ஊக்கமூட்டும் பேச்சாளர், என்று...
இ றந்த பாம்பை வைத்து சிறார்கள் சிலர் skipping விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வியட்நாமில் படமாக்கப்பட்ட ஒரு நம்பமுடியாத காட்சியில், மூன்று சிறார்கள் எந்த பயமும் இல்லாமல் மிகப்பெரிய...
மாணவி பாத்திமா கேரளாவை சேர்ந்த சென்னை ஐஐடி மா ணவி பாத்திமா த ற்கொ லை விவகாரத்தில் புதிய தகவலாக மேலும் இரண்டு பேராசியர்கள் பெயரை செல்போனில் அவர் பதிவு செய்திருப்பதுடன், சில மாணவர்களுக்கு...
கார்நாடக மாநிலம், Kalaburagi என்ற மாவட்டத்தில், குட்டை ஒன்றில் குளிக்க சென்ற 3நண்பர்களில் ஒருவர் கு டிபோ தையில் நீரில் மூழ்கி ப லியான சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவின் துவக்கத்தில் மூன்று...
நடுவானில்.. கோவாவில் பயிற்சியின் போது இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக்-29கே ரக போர் விமானம் த ரையில் வி ழுந்து நொ றுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எஸ் ஹன்சாவில் இருந்து புறப்பட்ட விமானமே இவ்வாறு...
இந்தியாவில் திருமணமான ஒரு வாரத்தில் புதுமாப்பிள்ளை க ழுத்தறுப்பட்டு உ யிருக்கு போ ராடி வரும் சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் அச்சுடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண் (22). இவரும் புஷ்பலதா...