Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
அடிக்கடி பழுதாகும் ரிக் இயந்திரம் சுர்ஜித்தை மீட்கும் பணியில் இயந்திரம் அடிக்கடி பழுதாகி சரி செய்யப்பட்டு வருகின்றது. சுர்ஜித்தை மீட்க இரண்டு ரிக் இயந்திரங்கள் கொண்டுவந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்து. ஆனால், இயந்திரம் தொடர்ந்து...
குழந்தையை காப்பாற்றுவதில் சிக்கல் தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயதான குழந்தை சுர்ஜித்தை காப்பாற்றும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 60 மணித்தியாலங்களை கடந்துள்ள நிலையில் 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை...
சுர்ஜித் மீட்புப் பணியில் தொடரும் தாமதம் சுர்ஜித்தை மீட்கும் பணியில் ஆழ்துளை கிணற்றுக்குள் செல்ல தற்போது 12பேர் தயாராக உள்ளனர். நெடுக்காட்டுப்பட்டியில், சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில், ஆழ்துளை கிணற்றுக்குள்...
சுர்ஜித் நடனம் 4வது நாளாக சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குழந்தையின் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. சுர்ஜித் மீட்கும் பணி நெடுக்காட்டுப்பட்டியில் வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், பல பகுதிகளில் இருந்து...
சுர்ஜித் மீட்பு பணி மழை பொழிந்தாலும், மீட்புப் பணியை பாதியில் கைவிடமாட்டோம் என்று வருவாய் நிவாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது நடுக்காட்டுப்பட்டியில் வேகமாக மழை பெய்து வருகின்றது. இது குறித்து பேசிய அவர், குழந்தை...
சுர்ஜித் மீட்பு பணி சுர்ஜித் மீட்பு பணிகள் நடைபெறும் இடத்திலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் குறிப்பிட்டது, இவ்வளாவு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மண் பரிசோதனைக்கு பின்பு மட்டுமே இந்த...
கண்ணீருடன் சுர்ஜித்தின் அம்மா ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. நேரம் செல்ல செல்லமருத்துவர்களும் கலக்கமடைந்துள்ளனர். எனினும் குழந்தையை பத்திரமாக மீட்டுவிடலாம் எனநம்பிக்கையும்...
சோகத்தில் தமிழகம் கடினமான பாறைகளால் இரண்டாவது இயந்திரம் துளையிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மீட்பு நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தொய்வால் சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும்...
மருத்துவர் வெளியிட்ட முக்கிய தகவல் திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 3வது நாளாக போ ராட்டம் நீடிக்கும் நிலையில், குழந்தையின் உடல்நலன் தொடர்பில் மருத்துவர் வெளியிட்ட தகவல்...
மீட்புப் பணியில் சிறிய தாமதம் திருச்சி - நடுக்காட்டுப்பட்டியில் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்த நிலையில், தற்போது மீட்பு பணியில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த பகுதியில்...