Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
மீட்பு பணி நடைபெறும் இடத்தில் மழை திருச்சியில் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெறும் இடத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணல்மூட்டைகளை அடுக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மணைப்பறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி...
சுர்ஜித் தந்தை கண்ணீர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சுர்ஜித்தின் தந்தை பிரிட்டோவை சந்தித்து ஆறுதல் கூறியபோது அவர் வருத்தத்துடன் சிலவற்றை தெரிவித்துள்ளார். விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சுர்ஜித்தின் தந்தை பிரிட்டோவை...
சுர்ஜித்தை மீட்கும் பணிகள் சுர்ஜித்தை மீட்க இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து நெடுகாட்டுபட்டிக்கு வந்தடைந்துள்ளது. சுர்ஜித்தை மீட்க அதிகரிகள், மற்றும் பல்வேறு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 7.05 மணியளவில் இருந்து ரிக் இயந்திரம் மூலம்...
சுர்ஜித் மீட்பு நடவடிக்கை தீபத் திருநாள் இம்முறை கலக்கத்தோடும் ஏக்கத்தோடும் ஆரம்பித்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 இற்கு ஆழ் துளை கிணற்றுக்குள் வீழ்ந்து உ யிருக்குப் போ ராடிக் கொண்டிருக்கிறான் சிறுவன் சுர்ஜித். அவனை...
தொடரும் பரபரப்பு சுர்ஜித்தை மீட்க பக்கவாட்டி போடப்படும் துழை ஒன்றரை மணி நேரத்தில் முடியும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் துழையிடும் பணிகள் நிறைவடையவில்லை. சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துழை கிணற்றில் விழுந்து...
சுர்ஜித் குழந்தையை மீட்க குழியில் இறங்க தயாராகும் 7 வீரர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. நேற்று முந்தினம் மணப்பாறை நெடுக்காட்டுப்பட்டி அருகே உள்ள கிராமத்தில், சுர்ஜித்து என்று இரண்டு வயது குழந்தை ஆழ்துளை...
தம்பி எழுந்துவா… சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள இடத்தில், இளைஞர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். நேற்று முந்தினம் மாலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 42 மணி நேரத்திற்கு மேல்...
சிறுவன் சுர்ஜி குழந்தையை மீட்க குழியில் இறங்க தயாராகும் 7 வீரர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. நேற்று முந்தினம் மணப்பாறை நெடுக்காட்டுப்பட்டி அருகே உள்ள கிராமத்தில், சுர்ஜித்து என்று இரண்டு வயது குழந்தை...
சுர்ஜித் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில், அது குறித்த தவல்களை சம்பவ இடத்திலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மணப்பாறை நெடுக்காப்பட்டியில், சுர்ஜித்தை மீட்கும் பணிகள் விரைத்து நடைபெற்று வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்...
சாதனைக் கதை அவுஸ்திரேலியர்களை தன் ருசியான உணவால் கட்டிப் போட்டுள்ளார் தூத்துக்குடியை சேர்ந்த ஜெயந்தி பாலகிருஷ்ணன். பொறியியல் படித்துள்ள ஜெயந்தி பாலகிருஷ்ணனுக்கு, தோசை கடை வைக்க வேண்டும் என்பது ஆசை. திருமணத்திற்கு முன்பு இதை தன்...