Vinthai Editor
6061 POSTS
0 COMMENTS
தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கி தனியாக தனது 5 வயது குழந்தையுடன் வசித்து வரும் தந்தையின் நெகிழ்ச்சி செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் இவர் உலகின் சிறந்த தந்தை என்ற...
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… இதுவரை யாரும் செய்திராத சுவாரசியமான திருமணம்!!
Vinthai Editor - 0
கர்நாடகத்தில் காதல் ஜோடி பேஸ் புக் லைவில் திருமணம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண்குமார். அவரும் அஞ்சனா என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த...
தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஐ.சி.ஏ.என்.என் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சமிரான் குப்தா இந்த தகவலை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று நேற்று செய்தி...
பெண் ஒருவருடன் உறவில் ஈடுபட்டிருக்கும் போது அவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பிரிட்டனில் அரங்கேறியுள்ளது.
East Yorkshire-ஐ சேர்ந்த 21 வயதுடைய லவுரா...
10 வருட காதலை மறந்து காதலியை ரத்த வெள்ளத்தில் சரித்தது ஏன்? காதலன் பரபரப்பு வாக்குமூலம்
Vinthai Editor - 0
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கமருன்னிசா என்ற பள்ளி ஆசிரியையை அவரது காதலன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்த் என்பவரை கமருன்னிசா கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில்,...
குழந்தை பிறப்பது கடினம் என மருத்துவர்கள் அனைவரும் எச்சரித்து வந்த நிலையில், பெண் ஒருவர் இதய வடிவ கருப்பையில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்யாவின் Moscow நகரத்தை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத...
கோடக் வெல்த் - ஹுருன் என்ற நிறுவனம் இந்தியாவின் பணக்கார பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்மிதா கிரிஸ்னாவுக்கு ரூ.37,500 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. கோத்ரேஜ்...
நடிகை ரம்பாவுக்கு நடைபெற்ற வளைகாப்பு விழா தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.கனடாவில் வசித்துவரும் ரம்பா மூன்றாவது குழந்தைக்குத் தாயாக உள்ளார்.அதனால், உறவினர்கள் புடைசூழ, இந்திரன் பத்மநாதன் தன் மனைவிக்குக் கோலாகலமாக வளைகாப்பு...
தற்போது அனைத்து துறைகளில் நுழையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, மனிதனின் இறப்பைக் கூட சரியாக கணித்து கூறும் என்று கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) தொழில்நுட்பம் தற்போது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இது...
வழக்கமான கதாநாயகிகளுக்கு மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்தவர் நயன்தாரா.இந்த வயதிலும் இவ்வளவு அழகுடன் ஜொலிஜொலிக்க காரணம் என்ன தெரியுமா?
என்றும் இளமையாக இருக்க:எப்போதும் அதிக அளவு தண்ணீர் குடித்து...









