Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
பீகாரை தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் தியோரா மாவட்டத்தில் செயல்பட்டும் பெண்கள் காப்பகத்திலிருந்து தப்பி வந்த 10 வயது...
பிரபல திரைப்பட நடிகையான ராஷ்மிகா மந்தனா தனது திருமணத்தை திடீரென்று நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனாவும், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் தற்போது இணைந்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா . இவர் இதற்குமுன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலமே அவர் கவனிக்கப்படும்...
பிரபல நடிகையும், இந்தி பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டவருமான நடிகை ரூபாலி கங்குலியை பைக்கில் வந்த இருவர் நடுரோட்டில் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரூபாலி மும்பையில் தனது காரில் ஐந்து வயது மகனுடன்...
அமெரிக்காவில் நபர் ஒருவர் வளர்த்து வந்த நாய் செல்லமாக அவரை நக்கியதால் நோய் தொற்று ஏற்பட்டு அவர் இரண்டு கால்களையும் இழக்க நேரிட்டுள்ளது. பெரும்பாலானோர் வீட்டில் நாயை செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். அது மனிதர்களை செல்லமாக...
ஒடிசா மாநிலம் போவூத் மாவட்டம் கிருஷ்ணாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சத்ருபன்கா. இவருடன் அவரது மனைவி, மனைவியின் சகோதரி ஆகியோர் வசித்து வந்தனர். மனைவியின் சகோதரிக்கு திருமணம் ஆகவில்லை. சத்ருபன்கா வேறு சாதி பெண்ணை...
கல்கரியில் இரு வெவ்வேறு இடங்களில் மூன்று கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மூன்று உடல்களையும் கண்டு பிடித்ததன் பின்னர் அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இக்கொலைகள் சம்பந்தமாக டஸ்ரின் டுத்தி 25 மீது மூன்று கொலை...
திருச்சி அருகே வேளாண்துறை அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தோழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.புதுக்கோட்டையை சேர்ந்தவர் பூபதி கண்ணன், இவரது மனைவி அனுராதா, இவர்களுக்கு இதிலா(வயது 16) என்ற பெண்...
வரலாற்றில் மறக்க முடியாத "அழகின் ராணி" என்றே பலராலும் அறியப்படுபவள் தான் எகித்தின் பேரழகி கிளியோபாட்ரா.கிளியோபாட்ரா பல கோடி உயிர்களைத் தன் பக்கம் கவர்ந்து இழுத்த ஒரு மகா தேவதையாக திகழ்ந்தார். பேரழகி கிளியோபாட்ரா,...
கேரளாவில் ஒரு புதை குழியில் 4 சடலங்கள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே வண்ணபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் Kannatu Krishnan (52) - Susheela (50)...