Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பதிவேற்றம் செய்த புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் மோசமாக உள்ளது என பதிவிட்டதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். கறுப்பு நிறத்தில் சற்று கண்ணாடியான ஆடையை அவர்...
சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் 6 என்ற பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. படு பிரமாண்டமாக நடந்த இந்த பாடல் நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரகுமான் உட்பட பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதில்...
கிரீஸ் நாட்டில் இருந்து பிரித்தானியாவிற்கு தனி விமானத்தில் பயணம் செய்து மகிழ்ச்சியில் திளைத்துள்ளார் சாத் ஜிலானி.நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக பிரித்தானியாவின் பிரிமிங்ஹாம்மில் இருந்து கிரீஸ் நாட்டில் இருந்து கோர்பு தீவுக்கு சென்றுள்ளார். அங்கு...
ஆண்மை இல்லாதவன் என்று கூறிய மனைவியின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.ஆந்திர மாநிலத்தில் தனது மனைவி தன்னை ஆண்மையில்லாதவன் எனக்கூறி விவாகரத்து கேட்ட காரணத்தால் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த...
திருநெல்வேலி மாவட்டத்தில் கணவர் இல்லாமல் தனியாக வசித்து வந்த பெண்ணின் மீது ஆசை கொண்ட நபர் ஒருவர் அப்பெண்ணை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திரசேகர் என்பவர் கத்தார் நாட்டில் கூலித்...
கடந்த வெள்ளிக்கிழமை கருணாநிதியின் உடலில் பின்னடைவு ஏற்பட்டு அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பின்னடைவு ஏற்பட்டது. 5 முதல் 7 நிமிடங்களுக்கு...
பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச பாலே நடன போட்டியில் கனடாவை சேர்ந்த பெண் போட்டியாளர் முதல் பரிசை வென்றுள்ளார்.வர்னா நகரில் 28வது சர்வதேச பாலே போட்டிகள் நடைபெற்றது. இதில் 34 நாடுகளை சேர்ந்த 120 பாலே...
தொகுப்பாளினிகளில் ஒரு காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கொடிகட்டி பறந்தவர் பாவனா. விருது விழாக்கள், நடனம், பாட்டு நிகழ்ச்சியில் என நிறைய தொகுத்து வழங்கியிருக்கிறார். அண்மையில் கிரிக்கெட் பக்கம் போன அவர் மீண்டும் தொலைக்காட்சி பக்கம்...
காலீத் சஃபியின் கொலைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஃபாத்திமா கூறுகிறார். காலீத் இறக்கும்போது அதை காணொளியாகப் பதிவு செய்ததற்காக வெட்கப்படுவதாக அவர் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார். 2016 டிசம்பர் ஒன்றாம் தேதியன்று...
இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை தானமாக வழங்கியுள்ளதை அனைவரும் பாராட்டியுள்ளனர். வேலூர் மாவட்டத்தை புலவர் நடராஜன் என்பவரின் மனைவி இறந்ததால் தற்போது உறவினர்கள் வீட்டில்...