Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
தெலுங்கு பட உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக புகார் கூறி நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் பெயரை வெளியிட்டுள்ளார். பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு...
சென்னையை சேர்ந்த தொழிலதிபரால் தாய்லாந்து பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த...
பிரபல சீரியல் நடிகையான ஜெயலட்சுமி தனக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி தொல்லை தருவதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் அது தொடர்பாக இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரிவோம் சந்திப்போம், ஓடவும் முடியாது...
உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய்க்கு இன்றளவும் மவுசு குறையவில்லை.அபிஷேக் பச்சனை மணமுடித்து ஆராத்யாவை பெற்றெடுத்த பின்னர், ஐஸ்வர்யாவின் உடல் எடை அதிகரித்தது. இதனால் நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வந்தனர், அவர்களுக்கு...
அவுஸ்திரேலியாவில் தந்தையிடம் இருந்து தங்கையின் உயிரை காப்பாற்ற அண்ணன் முயன்ற நிலையில் இருவரும் தந்தையால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னியை சேர்ந்த ஜான் எட்வேர்ட்ஸ் (68) என்ற நபர் தனது மனைவி...
பிரித்தானியாவின் Staffordshireஐச் சேர்ந்த ஒரு பெண் தான் கர்ப்பமுற்றதே தெரியாமல் இரட்டைக் குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவம் நடைபெற்றுள்ளது. Beth Bamford (21), ஒரு நாள் வயிற்றுவலி ஏற்படவே டாய்லெட்டிற்கு சென்றிருக்கிறார்.அங்கு அவருக்கு திடீரென...
சென்னையில் கள்ளத்துப்பாக்கி வாங்க முயன்றதாக மின்வாரிய பெண் ஊழியர் மற்றும் அவரிடம் கள்ளத் துப்பாக்கிக்கு பதில் பொம்மை துப்பாக்கியை விற்பனை செய்ததாக இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர்...
அவர்கள் Hoabinhian என அழைக்கப்படும் வேட்டையாடி சேகரிக்கும் பழக்கமுடைய கிட்டத்தட்ட 40 000 ஆண்டுகளாக 4 நூற்றாண்டுகளுக்கு முன்னர் விவசாயம் தோன்றும் வரையில் வாழ்ந்த பழங்குடியினர். இவ் வரலாற்றுக்கு முற்பட்ட பழங்குடியினர் தோட்டங்களின் வருகையுடன்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமுடி பறந்து வந்ததால், பெண்ணின் தலையை வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கூடலூர் கிராமத்தில் பிரியா என்ற பெண்ணிற்கும், நாகரத்தினம் என்பவருக்கும் இடையே வீட்டு கழிவு நீர் விவகாரம்...
இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் கணவரும், மூன்று மாத கர்ப்பிணி மனைவியும் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுடெல்லியை சேர்ந்த நீரஜ் என்ற இளைஞருக்கும், நீது என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு...